பல்கலைகழக மாணவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு தாக்குதல்!

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு அருகில் நடத்திய போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டு […]

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான புதிய அறிவிப்பு!

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு குறைந்தபட்ச வேகக் கட்டுப்பாட்டினை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். […]

இணையப் பாதுகாப்புச் சட்டமூலம் தாமதமின்றி அமுல்படுத்தப்படும் : பந்துல குணவர்தன!

இணையப் பாதுகாப்புச் சட்டமூலத்தை தாமதமின்றி அமுல்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க […]

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருமளவான ஏலக்காய் மீட்பு!

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடப்படவிருந்த சுமார் நான்கு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான ஏலக்காயினை தமிழக பொலிசார் கைப்பற்றியுள்ளனர். […]

நோயாளர் வண்டியைக் கூட கொண்டுசெல்ல முடியவில்லை!

கிளிநொச்சி, கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுண்டிகுளம் கடற்கரை செல்லும் பிரதான வீதியில் நோயாளர் காவு வண்டி கூட செல்ல […]

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு ஸ்ரீதரன் கடிதம்!

மறைந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைவழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட, சாந்தன், முருகன், ரொபேட்பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் இலங்கைக்கு […]

ஐக்கிய மக்கள் சக்தியினர் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல்!

வட் வரி விதிப்பு உள்ளிட்ட அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பினை தெரிவித்து, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று (செவ்வாய்கிழமை) […]

பாலியல் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற ஊழியர்கள் மூவர் கைது!

சக பெண் ஊழியர் ஒருவரைப்  பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச் சாட்டில் நாடாளுமன்ற ஊழியர்கள் மூவர் இன்றைய தினம் பொலிஸாரினால் […]

error: Content is protected !!