சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது தவணை தொடர்பான மீளாய்வு நடவடிக்கைகள் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகவுள்ளன. சர்வதேச […]
Year: 2024
இலங்கையில் முதலீடு செய்ய உலக நாடுகள் விருப்பம்!
அரசாங்கம் பல்வேறு முக்கியமான வேலைத்திட்டங்களை தற்போது முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் இந்தியா, சீனா மற்றும் பல்வேறு மேற்கத்தைய நாடுகள் இலங்கையில் […]
தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல்!
எதிர்வரும் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று […]
குருணாகல் பொத்துஹெர-பூலோகொல்ல பகுதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு
குருணாகல் பொத்துஹெர – பூலோகொல்ல சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் தெரிவித்துள்ளனர் குறித்த […]
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அந்நியச் செலாவணி வருமானம் அதிகரிப்பு !
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அந்நியச் செலாவணி வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளதாக அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் அதன்படி கடந்த ஆண்டை […]
சிறப்பு முகாம் சிறையை விடக் கொடூரமானது!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய மூவரின் உயிருக்கும் உத்தரவாதம் […]
மன்னார்- யாழ்ப்பாணம்: அரச பேரூந்தின் அவல நிலை
யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாருக்குப் பயணிகளை ஏற்றிச் செல்லும் அரச பேருந்துகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாக பொது மக்கள் குற்றம் […]
பசில் ராஜபக்ச ஒரு சுற்றுலாப்பயணி : உதய கம்மன்பில விசனம்!
பசில் ராஜபக்ச இலங்கையில் சம்பாதித்து அமெரிக்காவில் செலவு செய்யும் சுற்றுலா பயணி என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கடுமையாக […]
இது ராஜபக்சக்களின் இறுதித் தேர்தலாக இருக்கலாம்!
”இது ராஜபக்ஷக்களின் இறுதித் தேர்தலாக இருக்கலாம்” என தேசிய மக்கள் சக்தியின் மத்திய குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். […]
யாழில் வர்த்தகர்களுக்கு ரூ.28,000 அபராதம்!
காலாவதியான குளிர்பானத்தை விற்பனைக்காக காட்சிப்படுத்திய வர்த்தகர்களுக்கு 28,000 ரூபாய் தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி மற்றும் மீசாலை பகுதியில் உள்ள […]
