நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற […]
Year: 2024
சுழிபுரத்தில் வைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டது!
யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் குறித்த சிலையானது அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. […]
மட்டக்களப்பில் சங்குக் கடத்தலில் ஈடுபட்ட தேரர் கைது!
மாத்தறையில் இருந்து மட்டக்களப்பிற்கு ஒருகோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குகளைக் கடத்தி வந்த தேரர் உட்பட இருவர் கல்குடாவில் வைத்து […]
யாழ்.மாவட்ட செயலருக்கு பிரியாவிடை!
யாழ் மாவட்ட செயலகத்தின் மாவட்ட செயலராகக் கடமையாற்றி ஓய்வு பெற்று செல்லும் அம்பலவானர் சிவபாலசுந்தரனுக்கு நேற்று யாழ் மாவட்ட செயலக […]
நாட்டில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் : வளிமண்டலவியல் திணைக்களம்!
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் சீரான […]
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரைக்கு வருகிறது ‘டக் டிக் டோஸ்‘
ஈழத்தில் உருவாகியுள்ள “டக் டிக் டோஸ்” திரைப்படம் ரசிகர்களின் பலத்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் இன்று யாழ்ப்பாணத்தில் திரையிடப்படவுள்ளது. அந்தவகையில் குறித்த […]
வெடுக்குநாறி ஆலய பூசகரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை!
சிவராத்திரியை முன்னிட்டு பூஜைக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வவுனியா வெடுக்குநாறி ஆலய பூசகரையும், நிர்வாகசபை உறுப்பினரையும் நேற்று நெடுங்கேணி பொலிஸார் கைது […]
சாந்தனை குடும்பத்துடன் இணைப்பதற்கு பலவழிகளில் முயன்றும் பயனளிக்கவில்லை…! சபையில் கஜேந்திரன் எம்.பி ஆதங்கம்…!
சாந்தனை இலங்கையிலுள்ள அவரது குடும்பத்துடன் இணைக்க பல்வேறு வழிகளில் முயன்றும் அம் முயற்சி பலனளிக்கவில்லை என தமிழ் தேசிய மக்கள் […]
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முல்லையில் நாளை பாரிய போராட்டம்…!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி நாளையதினம் முல்லைத்தீவில் கவனவீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வலிந்து […]
ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும் -சமன்ஸ்ரீ ரத்நாயக்க
”தேர்தல் சட்டவிதிமுறைகளுக்கமைய இந்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்” என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்நாயக்க […]
