சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை 42 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் […]
Year: 2024
கர்ப்பிணித் தாய்மார்களின் கவனத்திற்கு!
தற்போது நிலவிவரும் வெப்பமான கால நிலை காரணமாக கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஆபத்து இருப்பதாக இந்தியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. […]
மக்கள் போராட்ட இயக்க உறுப்பினர்களின் விளக்கமறியல் நீடிப்பு!
மக்கள் போராட்ட இயக்கத்தினால் நேற்று கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட நால்வரை மார்ச் 27 ஆம் திகதி […]
புதுக்குடியிருப்பில் சட்டவிரோத கசிப்புடன் ஒருவர் கைது!
முல்லைத் தீவு, புதுக்குடியிருப்பு -உடையார்கட்டு பகுதியில் சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த 31 வயதான நபரைப் பொலிஸார் இன்று […]
மின் இணைப்புகள் தொடர்பில் மின்சார சபையின் அறிவிப்பு!
மின் இணைப்புகளை வழங்குவதில் இலங்கை மின்சார சபையினால் நுகர்வோரிடமிருந்து அறவிடப்படும் வைப்புத்தொகைக்கான வட்டியை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என […]
ஜனாதிபதி நல்ல செய்தியுடனேயே யாழிற்கு வரவேண்டும்!
” தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை” என்ற செய்தியுடனேயே ஜனாதிபதி யாழிற்கு வருகை தர வேண்டுமென” குரலற்றவர்களின் குரல், அமைப்பின் […]
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தின் பூசகர் வைத்தியசாலையில் அனுமதி!
வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தின் பிரதான பூசகர் தம்பிராசா மதிமுகராசா சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 8 ஆம் […]
அவுஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டுள்ள மாணவர்களின் கவனத்திற்கு!
அவுஸ்திரேலியா, வெளிநாட்டு மாணவர்களுக்கான விசேட விசா விதிமுறைகளை இந்த வாரம் முதல் அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு வருகைதரும் […]
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 32 பேர் கைது!
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 32 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 படகுகளில் வந்து […]
யாழ் இளைஞனை ஏமாற்றிய ஹிங்குராங்கொட பெண் கைது!
கனடாவிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனிடம் 60 இலட்சம் ரூபாய் மோசடி செய்த ஹிங்குராங்கொட பகுதியை சேர்ந்த பெண்ணை […]
