யாழ். வண்ணை வீரமாஹாளி அம்மன் ஆலயத் திருவிழாவை நடாத்த நீதிமன்றக் கட்டளை!

யாழ்ப்பாணம் – நல்லூர் வீரமாஹாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தை உடனடியாக நடாத்துமாறு யாழ். மாவட்ட நீதவான் நீதிமன்றம் கட்டளை […]

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று சந்திக்கிறார் ஜனாதிபதி!

வடக்கு கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் இன்று மீண்டும் பேச்சு இடம்பெறவுள்ளது. அரசில் தீர்வு தொடர்பில் இந்தச் […]

கஜேந்திரகுமார் எம்.பி பிணையில் விடுதலை!

கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று மாலை […]

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் கைது!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை கொழும்பில் வைத்து […]

ஜூன் 15 முதல் மருந்துகளின் விலையைக் குறைக்க ஏற்பாடு – சுகாதார அமைச்சர் அறிவிப்பு!

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்ட மருந்துகளின் விலை எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதி முதல் 16 சதவீதத்தால் […]

யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடம் வேலூர் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை !

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக பொறியியல் பீடத்துக்கும், இந்தியாவின் வேலூர் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்துக்கும் இடையிலான கல்வி சார் கூட்டுக்கான புரிந்துணர்வு […]

யாழ். பல்கலையில் மோதலில் ஈடுபட்ட 31 மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் 31 மாணவர்களுக்கு […]

ஹெரோயின் போதையில் மிதந்த 10 வயதுப் பாலகன் கைது : இன்னும் பல சிறுவர்களுக்கும் பழக்கம் உண்டு என ஒப்புதலளிப்பு!

உயிர் கொல்லி ஹெரோயின் போதைப் பொருளை நுகர்ந்த குற்றச்சாட்டில் 10 வயதுச் சிறுவன் ஒருவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான். யாழ்ப்பாணம் […]

பெண்ணுடன் தனித்திருந்த பாதிரியார் பொதுமக்களால் மடக்கிப் பிடிப்பு!

தேவாலயமொன்றில் உதவி அருட்தந்தையராகப் பணிபுரியும் 55 வயதான கத்தோலிக்க மதகுரு ஒருவர் , 24 வயது இளம் பெண்ணுடனும், மதுபானப் […]

error: Content is protected !!