நெடுந்தீவில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் கோரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர். வெட்டுக் காயங்களுடன் ஐந்து […]
Month: April 2023
பொதுஜன பெரமுனவுக்குப் புதிய தலைவர்!
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தலைவராக வணக்கத்துக்குரிய பேராசிரியர் உத்துரவல தம்மரத்தன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைவராக இருந்த […]
மாடுகளைத் திருடி இறைச்சியாக்கி விற்ற கும்பல் : முக்கிய சூத்திரதாரி கைது!
யாழ்ப்பாண மாவட்டத்தின் பல இடங்களில் மாடுகளைக் களவாடி இறைச்சியாக்கி விற்பனை செய்துவந்த கும்பல் ஒன்றின் முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார் […]
தமிழ் மொழி மூல விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம் !
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் […]
பிள்ளைகளைப் பணயக் கைதிகள் ஆக்கினால் வீட்டுக்கு அனுப்புவேன் – ஆசிரியர்களை எச்சரிக்கிறார் ஜனாதிபதி!
உயர்தர பரீட்சை விடைத் தாள்களைத் திருத்தும் பணிகளுக்கான மாற்று யோசனைகள் மற்றும் உரிய வேலைத் திட்டங்களை இவ்வார இறுதிக்குள் அறிவியுங்கள் […]
சீன மிருகக் காட்சிச்சாலைகளுக்கே இலங்கைக் குரங்குகள் ஏற்றுமதி – அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவிப்பு!
சீனாவில் உள்ள தனியார் மிருகக் காட்சி நிறுவனம் ஒன்றில் இருந்து விவசாய அமைச்சுக்குக் கிடைத்த எழுத்து மூலக் கோரிக்கையின் அடிப்படையிலேயே […]
இலங்கையிலிருந்து குரங்குகளைக் கேட்கவே இல்லை – சீனத் தூதரகம் மறுப்பு!
இலங்கையில் இருந்து ஒரு இலட்சம் குரங்குகளைச் சீனாவுக்குத் தருமாறு இலங்கையின் எந்த தரப்பினரிடமும் கோரவில்லை என இலங்கைக்கான சீன தூதரகம் […]
யாழ். பல்கலையில் அன்னை பூபதியின் 35 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு!
இந்திய இராணுவத்துக்கு எதிராக இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி அன்னை பூபதியின், […]
அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்கள் : பரிசோதிக்க வேண்டாம் என அறிவுறுத்தல் – வைத்தியசாலை வட்டாரங்கள் விசனம்!
யாழ்ப்பாணணத்தில் கொரோனா நோய்த் தொற்று உள்ளவர்கள் அடையாளப்படுத்தப்பட்டுவரும் நிலையில், கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டாம் […]
எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் “பாசத்துக்கான யாத்திரை” நாளை ஆரம்பம் : 21 ஆம் திகதி கொழும்பில் முடியும்!
அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் பிரதான ஐந்து நகரங்களில் இருந்து கொழும்பு நோக்கி இடம்பெறவுள்ள “பாசத்துக்கான […]