பணிப்புறக்கணிப்பில் பங்கெடுத்தால் வேலை இல்லை – எரிசக்தித்துறை அமைச்சர் காஞ்சனா விஜெசேகர அதிரடி!

நாட்டில் வழமையான எரிபொருள் விநியோகம் மற்றும் விநியோகத்தை உறுதி செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் […]

ஆதிசிவன் அழிப்புக்கு எதிராக நல்லூரில் கவனயீர்ப்பு!

வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அழிக்கப்பட்டமைக்குக் கண்டணத்தை வெளிப்படுத்துமுகமாக நல்லூரில் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. இன்று செவ்வாய்க்கிழமை மாலை […]

வவுனியாப் போராட்டத்தில் பேதமின்றி அணி திரளுமாறு மாவை வேண்டுகோள்!

வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கம் உட்பட விக்கிரகங்கள் அழிக்கப்பட்டமையைக் கண்டித்து வவுனியாவில் நாளை மறுதினம் – மார்ச் 30 ஆம் திகதி, […]

நாவலர் கலாசார மண்டபப் பறிப்புக்கு எதிராக முன்னணி போராட்டம்!

யாழ்ப்பாணம் மாநகர சபையினால் இதுவரை காலமும் பராமரிக்கப்பட்டுவந்த நாவலர் கலாசார மண்டபத்தை, மத்திய அரசாங்கத்தின் இந்து கலாசார திணைக்களத்தின் நிர்வாகத்தின் […]

யாழ். மாநகர ஆணையாளருக்கு ஆளுநர் ஆப்பு?

யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தின் நிர்வாக நடவடிக்கைகளில் இருந்து யாழ். மாநகர சபையை உடனடியாக வெளியேறுமாறு ஆளுநர் அறிவித்திருப்பதாகச் செய்திகள் […]

ஊடகப் படைப்பாக்கப் போட்டிகளில் அகில இலங்கை ரீதியாக யாழ். பல்கலைக்கு முதலிடம் !

அகில இலங்கை ரீதியில் பல்கலைக் கழகங்களிடையே நடைபெற்ற ஊடகப் படைப்பாக்கப் போட்டிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை முதலாம் […]

வடக்கு ஆளுநருக்குச் சட்டமும் தெரியாது: நிர்வாகமும் தெரியாது – முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!

சட்டமும் தெரியாது, நிர்வாகமும் தெரியாது, ஜனநாயகமும் தெரியாது. அரசமைப்பைப் பேணிப் பாதுகாப்பேன் எனச் சத்தியம் செய்து பதவியேற்ற வடக்கு ஆளுநர் […]

கச்சதீவில் திடீரென முளைத்த புத்தர்களை அகற்றுமாறு தல பரிபாலகர் கோரிக்கை!

இரு நாடுகளின் அடையாள சின்னமாக விளங்கும் கச்சதீவு பகுதியிலுள்ள புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் என கச்சதீவு யாத்திரைத் தல […]

பட்டதாரி ஆசிரியர் உள்வாங்கல் பரீட்சைக்கு உயர் நீதிமன்றம் தடை: போட்டிப் பரீட்சை பிற்போடப்பட்டது !

அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை மறு அறிவித்தல் வரை பிற்போடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]

ஏப்ரல் 25 இலும் தேர்தல் இல்லை – ஆணைக்குழு அறிவிப்பு!!

அறிவிக்கப்பட்டபடி உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடாத்த முடியாது என்று அறிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதியை […]

error: Content is protected !!