அதிகரித்த காற்று மாசடைவு – கொழும்பு மக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் காற்றின் தர சுட்டெண் தரவுகளின்படி, நேற்று (17) காலை கொழும்பு நகரில் காற்று மாசுபாடு […]

தொடரும் யுக்திய நடவடிக்கை – நேற்று மட்டும் 943 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 943 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி […]

கோரவிபத்து – 15 வயது பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (17) இரவு 09.30 […]

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்ட பேரணி..! – நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் இன்று  ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பில் மாளிகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை […]

ஜெனீவா அமர்வில் எழக்கூடிய சவால்களை முறியடிக்க இலங்கை இராஜதந்திர முயற்சி..! பேச்சுவார்த்தையில் ரணில்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் சவால்களை எதிர்கொள்வதற்காக  இலங்கை புதிய இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகின்றது. ஆபிரிக்க நாடுகளின் […]

பொங்குதமிழ் மக்கள் பேரெழுச்சி பிரகடனத்தின் 23ஆம் ஆண்டு…! யாழ் பல்கலையில் அனுஸ்டிப்பு…!

பொங்குதமிழ் மக்கள் பேரெழுச்சி பிரகடனத்தின் 23ஆம் ஆண்டு எழுச்சி நாள் நிகழ்வுகள் இன்றையதினம் யாழ் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாண […]

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதியின் மன்னிப்பு செல்லுபடியற்றது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.! சுமந்திரன் கருத்து!

இலங்கை சரித்திரத்திலே முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருடைய மன்னிப்பு செல்லுபடியற்றது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது என தமிழ்த் தேசிய […]

இலங்கையில் வசிக்கும் ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு தேவைப்படும் பெருந்தொகை பணம்..!

நாட்டில் ஒருவர் தனது குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளை ஒரு மாதத்தில் பூர்த்தி செய்யத் தேவைப்படும் செலவு 16,302 ரூபா என […]

யாழில் நாளை முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நாளை முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார  பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி […]

கொத்து சாப்பிட்டுவிட்டு உறங்கிய இளம் தாய் உயிரிழப்பு..!

இரவு கொத்து ரொட்டி சாப்பிட்டுவிட்டு தூங்கிய பெண்ணொருவர்  காலையில் உயிரிழந்த நிலையில் சடலமாக  மீட்கப்பட்டுள்ளதாக அங்குருவாதொட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹொரண […]

error: Content is protected !!