கோத்தாவை விட ரணில் மோசமானவர் – கஜேந்திரகுமார் எம்.பி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி கோட்டாபாயவின் ஆட்சியை விட மோசமாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். குறித்த […]

முல்லைத்தீவில் கரையொதுங்கிய இந்திய மீனவரின் சடலம்!

முல்லைத்தீவில் இந்திய மீனவரின் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத மீனவர் ஒருவரின் […]

கடன் தொல்லை! உயிரை விட்ட குடும்பஸ்தர்!

தம்புள்ளை, மகந்தனை பிரதேசத்தில் நபர் ஒருவர் கடன் தவணையை செலுத்த முடியாமல் தனது தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை […]

யாழில் தீவிரமடையும் டெங்கு! இருவர் உயிரிழப்பு!

யாழ் போதனா வைத்தியசாலையில்  டெங்கு நோயினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். அரியாலைப்  பகுதியைச் சேர்ந்த ஒருவரும், முல்லைத் தீவுப் பகுதியைச் […]

மன்னாரில் 24000 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

மன்னார் தாழ்வுபாடு பகுதியில் உள்ள  காணி ஒன்றில் இருந்து வியாழக்கிழமை (18) ஒரு தொகுதி போதை மாத்திரைகள்  மீட்கப்பட்டதோடு ,சந்தேகநபர் […]

காத்தான்குடி பிரபல போதைப்பொருள் வியாபாரி கைது!

காத்தான்குடி பிரதேசத்தில் ஐஸ் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பிரபல ஐஸ் வியாபாரி ஒருவரை ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் […]

எக்ஸ்பிரஸ் பேர்ள் தீ விபத்து! நீதிமன்றில் வழக்கு!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தீ விபத்தினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்படவுள்ளன. […]

புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்த உக்ரைன்!

உக்ரைன் – ரஷ்ய தாக்குதல் காரணமாக சேதமடைந்த கட்டிடங்களை புனரமைக்கும் பணிகளை உக்ரைன் ஆரம்பித்துள்ளது. அதன்படி உக்ரைனின் ட்ரொஸ்டியனெட்ஸ் நகரில் […]

வடக்கு கிழக்கில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு! விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நாட்டில் இன்றும்  வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. […]

நாரமல துப்பாக்கிச்சூடு! பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

நாரம்மல, தம்பலஸ்ஸ பிரதேசத்தில் சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, நாரம்மல பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தை […]

error: Content is protected !!