சீனாவின் பாடசாலை விடுதியில் தீ விபத்து : 13 பேர் பலி

மத்திய சீனாவில் யாங்ஷாங்புவில் உள்ள பாடசாலை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். தங்கும் விடுதி கட்டிடம் […]

தென்கிழக்கு பல்கலைகழகத்தின் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரையில் நிகழ்நிலையில்

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிப்புற்ற தென் கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாக சுத்திகரிப்பு பணிகள் இடம்பெற்று வருகிற நிலையில் […]

அமைச்சரவையில் மாற்றம்

அமைச்சரவையில் அடுத்த மாதம் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு இந்தத் தீர்மானம் […]

முட்டைக்கு மீண்டும் தட்டுப்பாடு

இலங்கை சதொச நிலையங்களில் சில நாட்களாக முட்டை தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி […]

இரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் மீண்டும் திறப்பு…! மக்களே அவதானம்…!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் பல இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் தாழ்நில பகுதிகள் வெள்ள […]

நான் இனவாதி அல்ல…! சரத் வீரசேகர பகிரங்கம்!

இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ந்தும் செயல்படும் மற்றும் இனவாதக் கருத்துக்களை வெளியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, […]

கிளிநொச்சியில் பரபரப்பு…! கழிவு வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்…!

கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னங்கண்டி பாடசாலைக்கு முன்பாக உள்ள கழிவு வாய்க்கால் […]

கொட்டித் தீர்த்த கன மழை…! 2,192 பேர் பாதிப்பு…!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 652 குடும்பங்களை சேர்ந்த 2,192 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது […]

பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டமூலம் – மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தும் இடம்பெறும் அபாயம்! ஐ.நா விடுத்த எச்சரிக்கை

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெறுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இலங்கை அரசாங்கம் […]

error: Content is protected !!