வடமராட்சி, கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வடமராட்சி, கிழக்கு […]
Category: செய்திகள்
தேசிய டெங்குக் கட்டுப்பாட்டு பிரிவின் விசேட அறிவிப்பு!
கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் விசேட டெங்குக் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தை வருடம் முழுவதும் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக […]
அதிக போதைப்பொருள் நுகர்வு : யாழில் இளைஞன் உயிரிழப்பு!
அதிகளவு போதைப்பொருள் பாவித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் சாவகச்சேரி – மட்டுவில் பகுதியைச் […]
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய அனைவனையும் ஒன்றிணையுங்கள்…! சபா.குகதாஸ் வேண்டுகோள்…!
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய அனைவனையும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைந்து பயணிக்க தமிழரசு கட்சியின் புதிய தலைவரான சி.சிறீதரன் […]
இலங்கை தமிழ் சமூகத்துடன் கனடா தொடர்ந்தும் பயணிக்கும்..! – கனேடிய பிரதமர் உறுதி
இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமைகள் சவால்களுக்குட்பட்டு வருவதாகவும் தமிழ் சமூகத்துடன் கனடா தொடர்ந்தும் பயணிக்கும் என்றும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் […]
சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படுவோம்..! எதிர்க்கட்சி அறிவிப்பு
தாம் ஆட்சிக்கு வந்தால் சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்ந்து இணைந்து செயற்படுவதாகவும், இலங்கையுடனான தற்போதைய ஒப்பந்தத்தில் மாற்றங்களைச் செய்யப்போவதாகவும் நாடாளுமன்ற […]
கொழும்பில் இன்று முதல் புதிய நடைமுறை!
கொழும்பு நகரில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளை கண்டறிவதற்காக பொலிஸாரால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய சிசிடிவி கண்காணிப்பு அமைப்பு இன்று முதல் […]
நகைகளின் விலை அதிகரிப்பு!
இலங்கையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம்(22) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது. […]
இலங்கையில் மரக்கறிகளின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..!
சந்தையில் மரக்கறிகளின் விலை கடந்த 5 நாட்களில் 40 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் […]
சேவைகளில் இருந்து விலகும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்!
சிசிரிவி காட்சிகளின் அடிப்படையில் பேருந்து உரிமையாளர்களுக்கு அபராத பத்திரங்களை அனுப்பும் நடவடிக்கையை பொலிஸார் நடைமுறைப்படுத்தினால், தாம் சேவைகளில் இருந்து விலகியிருக்கப்போவதாக […]
