வாரியபொல, களுகமுவ வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வானில் பயணித்த 4 மாத குழந்தை உட்பட 15 பேர் காயமடைந்துள்ளதாக […]
Category: செய்திகள்
கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த மாணவர்களுக்கு ஏற்பட்ட சோகம்..! கரையொதுங்கிய சடலம்..!
அம்பாறை மாவட்டம் – ஓலுவில், நிந்தவூர் எல்லைக் கடற்கரையில் விளையாட்டில் ஈடுபட்ட 8 மாணவர்களில் இருவர் கடல் அலையில் இழுத்து […]
தொடரும் ‘யுக்திய’ நடவடிக்கை…! 785 சந்தேக நபர்கள் கைது…!
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட பொலிஸாரின் யுக்திய நடவடிக்கையில் 785 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு […]
கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிசுவின் சடலத்தால் பரபரப்பு..!
குருநாகல் – ரிதிகம பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெலகெதர பகுதியில் கிணற்றிலிருந்து அடையாளம் தெரியாத சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த […]
பின்னோக்கிச் செல்லும் இலங்கை..! மனித உரிமைகள் நிலைமைகள் குறித்து எச்சரிக்கை
மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி தொடர்பான தரத்தில் இலங்கை பின்னோக்கிச் செல்வதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. […]
இந்திய உயர்ஸ்தானிகர் நயினாதீவுக்கு திடீர் விஜயம்…!
நயினாதீவில் முன்னெடுக்கப்படவுள்ள கலப்பு மின் திட்ட இடங்களை இந்திய உயர்ஸ்தானிகர் தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம்(16) நேரில் சென்று பார்வையிட்டனர். […]
முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம உயிரிழப்பு!
முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா உயிரிழந்தார். தனது 83 ஆம் வயதில் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குளவி கொட்டுக்கு இலக்காகன 30 மாணவர்கள்!
மாவனெல்ல பிரதேசத்தில் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குளவி கொட்டுக்கு இலக்கான 30 […]
நாட்டில் காலநிலையில் மாற்றம்!
நாட்டில் இன்றும் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் […]
வடக்கிற்கு இந்திய உயர்ஸ்தானிகர் விஜயம்!
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். இதன்போது காங்கேசன் துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு […]
