தொடருந்தில் மோதி 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (29) இரவு எல்லை தொடருந்து நிலையத்திற்கு […]
Category: செய்திகள்
வழிப்பறி கொள்ளையர்கள் கைது!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வழிப்பறிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்றுக் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட […]
சாந்தனின் மறைவு தமிழ் தேசத்தையே பாதித்துள்ளது- கஜேந்திரகுமார் எம்.பி ஆதங்கம்…!
இந்தியாவில் சாந்தன் அண்ணாவின் இறப்பு என்பது இன்று தமிழ் தேசம் முழுவதையும் பாதித்து இருக்கின்றது என தமிழ்த் தேசிய மக்கள் […]
யாழில் மரதன் ஓடிய வீரருக்கு உற்சாகம் அளித்த இளைஞனை மோதித் தள்ளிய பேருந்து…!
காரைநகரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து மீசாலைப் பகுதியில் இளைஞர் ஒருவரை மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் […]
மனைவியை கொலை செய்துவிட்டு விபத்தென்று நாடகமாடிய கணவன் – 10 மாதங்களுக்கு பின் சிக்கினார்..!
தனது மனைவியை பலமாக தாக்கி காயப்படுத்தி, விபத்தில் காயமடைந்ததாக கூறி வைத்தியசாலையில் அனுமதித்ததாக கூறப்படும் கணவர் களுத்துறை குற்றப் புலனாய்வு […]
கைதுக்கு எதிராக மனுதாக்கல் – 100 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரும் கெஹலிய
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அவரது கைதுக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் இன்று (29) அடிப்படை உரிமை மனுவொன்றை […]
மன்னாரில் புதர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரைகள் மீட்பு.
இலங்கை கடற்படை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது, மன்னார் இலுப்பைக்கடவை தடாகத்தில் புதர்களுக்குள் மறைத்து […]
தலைமன்னாரில் சிறுமி கொலை…! சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிப்பு…!
தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் […]
பதவியை துறந்தார் சிறிதரன் எம்.பி…! புதிய தேர்தலுக்கும் சம்மதம்!
இலங்கை தமிழரசுக் கட்சியின் 17வது தேசிய மாநாட்டை நடாத்துவதை தடுக்குமாறு கோரி இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவரால் திருகோணமலை […]
சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்புமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு…!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 33 வருடங்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஈழத்தமிழர் சாந்தன், பல […]
