இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்த சாந்தனின் உடல், இன்று அவரது […]
Category: செய்திகள்
ஆசையோடு தேசம் காண இருந்தவருக்கு இந்தி அதிகாரம் எமனானது…! யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் இரங்கல்…!
தமிழர் தேசக் கனவோடு தாயகம் பிரிந்து, இந்திய ஒன்றியத்தின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, முழுமை பெறாத […]
இல்மனைட் அகழ்வுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த திருக்கோவில் மக்கள்…!
திருக்கோவில் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற இல்மனைட் அகழ்வினைத் தடைசெய்யக் கோரி திருக்கோவில் பிரதேச மக்களினால் இன்றைய தினம்(01) கண்டணப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. […]
யாழ்.சாவகச்சேரியில் வாகன விபத்து: பாடசாலை மாணவர் உயிரிழப்பு!
யாழ்.சாவகச்சேரி – ஐயாகடை சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 18 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். […]
ஜனாதிபதி ரணில் தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாமல் அதிபர் தேர்தலில் வெல்ல முடியாது- கஜேந்திரகுமார் எம்.பி சாடல்.!
தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாமல் அதிபர் தேர்தலில் வெல்ல முடியாது என்பதை அறிந்த ரணில் விக்கிரமசிங்க. இனப்பிரச்சினைக்கு தீர்வு தன்னால் […]
எரிபொருள் விலையில் திருத்தம்; இந்த மாதம் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்..!
தற்போதுள்ள எரிபொருள் விலையை திருத்தம் இன்றி மார்ச் மாதத்தில் தக்கவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கமைய, நேற்று […]
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்..!
கடந்த பெப்ரவரி மாதத்தில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 4.4 சதவீதமாக வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி […]
யாழில் இலவச கண் பரிசோதனை முகாம்..!
கண்புரை(Cataract) சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நோயாளர்களைப் பரிசோதனை செய்து தெரிவுசெய்யும் கண்பரிசோதனை முகாம் நாளையதினம்(02) காலை 8 மணி தொடக்கம் சாவகச்சேரி […]
பாடசாலை பேருந்து மோதியதில் 4 வயது சிறுவன் பரிதாப மரணம்…!
பாடசாலை சேவையில் ஈடுபடும் சிற்றூர்தி மோதியதில் 4 வயது சிறுவன் ஒருவன் நேற்றையதினம்(29) உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. […]
கைவிடப்பட்ட பாழடைந்த வீடொன்றிற்குள் சடலமாக மீட்கப்பட்ட பெண்..!
கட்டுநாயக்க வல்பொல பிரதேசத்தில் கைவிடப்பட்ட பாழடைந்த வீடொன்றிற்கு அருகில் இருந்து பெண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். நேற்று (29) […]
