முன்னாள் இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கின் மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் […]
Category: செய்திகள்
இராணுவம் மற்றும் கடற்படையின் புதிய தளபதிகளுக்கு நியமனக் கடிதங்கள்!
இலங்கை இராணுவம் மற்றும் கடற்படைக்கு எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் செயற்படும் வகையில் புதிய தளபதிகள் நியமக்கப்பட்டுள்ளனர். புதிய […]
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்!
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்த காலத்தில் வலிந்து காணாமலாக்கப்படவர்களின் உறவினர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் முனியப்பர் […]
பல்கலைக்கழகங்களில் நிலவும் பிரச்சினைகள் தெடர்பில் ஆராய பிரதமர் ஹரிணி துணைவேந்தர்களுடன் சந்திப்பு!
இலங்கையிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களினது துணைவேந்தர்களுக்கும், கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் ஜனவரி 4 […]
ஆழிப் பேரலை அவலத்தின் இருபதாவது ஆண்டு நினைவேந்தல்!
2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட ஆழிப்பேரலையில் கொல்லப்பட்டவர்களின் 20 ஆவது ஆண்டு நினைவு […]
தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமட ஏற்பாட்டில் திருமுறை பவனியும், மார்கழிப் பெருவிழாவும்!
தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமட சைவ மாணவர் சபை நடாத்தும் மார்கழிப் பெருவிழா இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியது. யாழ்ப்பாணம் கலாசார […]
முன்னைய ஆட்சிக் காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட 62 பேர் மின்சாரசபையில் மீள் இணைப்பு!
தனியார் மயமாக்கலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டமைக்காக பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த இலங்கை மின்சார சபையின் அறுபத்தியிரண்டு ஊழியர்கள் நட்டஈட்டுடன் மீண்டும் […]
பெண் மீது பாலியல் சீண்டல்: மூடி மறைக்க முயன்ற பொலீஸார் – மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டை அடுத்து விசாரணைக்கு இணக்கம்!
குடும்பப் பெண் ஒருவரைத் தன்னுடன் தகாத உறவுக்கு வருமாறு அழைத்த பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவரால் மாவிட்டபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. […]
தேசத்தைக் கட்டியெழுப்பும் பணி வீடுகளிலேயே ஆரம்பமாகிறது – நத்தார் வாழ்த்துச் செய்தியில் பிரதமர் தெரிவிப்பு!
ஆரோக்கியமான மக்கள் சமூகம் மற்றும் பலம்மிக்க தேசத்தை கட்டியெழுப்பும் பணியானது வீட்டிலிருந்தே ஆரம்பமாகின்றது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய […]
முறைகேடாக நடந்துகொண்ட பொலீஸ் அதிகாரிகளுக்குத் தற்காலிக இடமாற்றம்; குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை நிச்சயம் என்கிறார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் !
கைது செய்யப்பட்டிருந்த ஒருவரை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தி, தமது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில், விசாரணைகளுக்கு இடையூறு […]