சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை பூர்த்தி செய்வதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை புதுப்பிக்க 16 அம்ச செயல் திட்டத்தை செயல்படுத்த […]
Author: Admin
சுகாதார வேலை நிறுத்தம் இடைநிறுத்தம்!
சுகாதார தொழிற்சங்கங்களால் நாளை ஆரம்பிக்கப்படவிருந்த வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. சுகாதார அமைச்சின் எழுத்துமூல […]
ரணிலை ஆதரிக்காவிட்டால் மீண்டும் எரிபொருள் வரிசை – அச்சுறுத்தும் அமைச்சர்!
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலே இடம்பெறும். வெளிநாடுகளின் தேவைகளுக்காகவே சில குழுக்கள் பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்து […]
பாதாள உலக குழுவினருக்குப் போலி கடவுச்சீட்டு – இரு உத்தியோகத்தர்கள் கைது!
பாதாள உலக குழுவைச் சேர்ந்தவர்களுக்கு போலியான கடவுச்சீட்டு தயாரித்தார்கள் என்ற சந்தேகத்தில் குடிவரவு- குடியகல்வு திணைக்கள பிரதிக் கட்டுப்பாட்டாளரும் முன்னாள் […]
வவுனியாவில் புகையிரதம் மோதி ஒருவர் பலி!
வவுனியாவில் புகையிரதம் மோதியதில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கிச் நேற்று மாலை சென்ற […]
காணாமற்போன மீனவர் சடலமாக மீட்பு!
வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் சனிக்கிழமை அன்று கடல் தொழிலுக்கு சென்று காணாமல் போன மீனவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீன் […]
யாழில் தூக்கில் தொங்கிய குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி மரணம்!
யாழ்ப்பாணம் – இருபாலை கிழக்கு பகுதியில் விபரீத முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த […]
திருகோணமலையில் விபத்து – ஒருவர் பலி!
திருகோணமலை புகையிரத நிலையத்துக்கு அருகிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு முன்னால் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். […]
பக்கத்து வீட்டில் தண்ணீர் குடித்த பெண் கீழே விழுந்து உயிரிழப்பு!
gக்கத்து வீட்டில் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு வாசலிற்கு வெளியே வந்த குடும்பப் பெண்ணொருவர் கீழே மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் அவரை […]
நாளை வெப்பநிலை அதிகரிக்கும் சாத்தியம்!
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை திங்கட்கிழமை (18) கவனத்துக்குரிய மட்டத்துக்கு மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, வடமேற்கு, வடமத்திய, […]
