காதலிக்காக இளைஞர் ஒருவர் பெண் வேடமிட்டு பரீட்சை எழுதிய சம்பவம் பஞ்சாப்பில் இடம்பெற்றுள்ளது. பரீத்கோட் மாவட்டத்தில் கோத்காபுரா நகரில் உள்ள […]
Author: Admin
டெல்லியில் அதிகரித்துள்ள பனிமூட்டம் : 30ற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
டெல்லியில் அதிகரித்திருக்கும் பனிமூட்டம் காரணமாக 30ற்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் புகையிரதங்கள் தாமதமாகியுள்ளன. இந்தியாவின் வட மாநிலங்களில் நிலவும் கடும் […]
கச்சை தீவை நோக்கிப் படையெடுக்கும் அதிகாரிகள்!
கச்சை தீவினை நோக்கி யாழ் மாவட்ட செயலக மற்றும் நெடுந்தீவு பிரதேச நிர்வாக அதிகாரிகள் திடீர் விஜயமொன்றை முன்னெடுத்துள்ளனர். வரலாற்றுச் […]
உர விலையை குறைக்க தீர்மானம்!
தேயிலை பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படும் பல வகையான உரங்களின் விலையை 2000 ரூபாவினால் குறைக்க விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் […]
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக இன்று (செவ்வாய்கிழமை) கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது இந்த ஆர்ப்பாட்டமானது நாட்டின் […]
முச்சக்கரவண்டிகளுக்கான QR குறியீடு அறிமுகம்
தற்போது முச்சக்கரவண்டி சாரதிகளாக கடமையாற்றும் அனைவரினதும் பதிவு மற்றும் தரவு முறைமை தொடர்பில் QR குறியீட்டை அறிமுகப்படுத்தும் யோசனையை கருத்தில் […]
கொழும்பில் உள்ள 500 கட்டடங்களை அகற்ற தீர்மானம்
கொழும்பில் கால்வாய்களை அடைத்து நிர்மாணிக்கப்பட்டுள்ள 500 சட்டவிரோத கட்டிடங்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்து […]
குரங்குகளைக் குறிவைக்கும் அரசாங்கம்!
”மாத்தளை மாவட்டத்தில் ஆண் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக” நாடாளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்டத்தில் […]
அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் அதிபர்கள்!
“தமக்கு உரிய தீர்வினை வழங்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக” அதிபர்கள் சேவை சங்கத்தின் தலைவர் சிசிர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். […]
தாதியர்கள் 24 மணித்தியால போராட்டம்!
வைத்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு வலியுறுத்தி ஈடுபட்டுள்ளனர். வைத்தியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 35,000 ரூபாய் கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு […]
