மத்திய மலைநாட்டில் கடந்த ஒரு வாரமாக கடுமையான வெப்பம் நிலவுவதால் நீர் தேக்க பகுதிகளில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் […]
Author: Admin
தடம் புரண்ட புகையிரதம் – கொழும்பு செல்லும் சேவைகள் தாமதம்!
பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று (வியாழக்கிழமை) காலை முதல் தாமதம் ஏற்பட்டுள்ளதாக […]
எகிறிய மரக்கறிகளின் விலைகள்! பசியில் வாடும் மக்கள்!
வியாபாரிகள் தீர்மானித்த மரக்கறிகளின் விலையை விவசாயிகளின் தீர்மானத்திற்கேற்ப கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண […]
அதிகரித்த காற்று மாசடைவு – கொழும்பு மக்களுக்கு எச்சரிக்கை!
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் காற்றின் தர சுட்டெண் தரவுகளின்படி, நேற்று (17) காலை கொழும்பு நகரில் காற்று மாசுபாடு […]
தொடரும் யுக்திய நடவடிக்கை – நேற்று மட்டும் 943 பேர் கைது!
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 943 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி […]
கோரவிபத்து – 15 வயது பாடசாலை மாணவன் உயிரிழப்பு!
மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (17) இரவு 09.30 […]
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்ட பேரணி..! – நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பில் மாளிகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை […]
ஜெனீவா அமர்வில் எழக்கூடிய சவால்களை முறியடிக்க இலங்கை இராஜதந்திர முயற்சி..! பேச்சுவார்த்தையில் ரணில்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் சவால்களை எதிர்கொள்வதற்காக இலங்கை புதிய இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகின்றது. ஆபிரிக்க நாடுகளின் […]
பொங்குதமிழ் மக்கள் பேரெழுச்சி பிரகடனத்தின் 23ஆம் ஆண்டு…! யாழ் பல்கலையில் அனுஸ்டிப்பு…!
பொங்குதமிழ் மக்கள் பேரெழுச்சி பிரகடனத்தின் 23ஆம் ஆண்டு எழுச்சி நாள் நிகழ்வுகள் இன்றையதினம் யாழ் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாண […]
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதியின் மன்னிப்பு செல்லுபடியற்றது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.! சுமந்திரன் கருத்து!
இலங்கை சரித்திரத்திலே முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருடைய மன்னிப்பு செல்லுபடியற்றது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது என தமிழ்த் தேசிய […]
