கைதுகள் மூலம் அப்பட்டமான ஜனநாயகப் படுகொலைகளை சிறிலங்கா அரசு தொடர்ந்தும் நிகழ்த்துவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது. […]
Author: Admin
தமிழ்க் கூட்டமைப்பு தமிழரின் சாபக்கேடு- விஜயதாஸ ராஜபக்ஷ!
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கும் வரை தமிழர்களுக்கு விமோசனம் கிடையாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் சாபக்கேடு.” என்று நாடாளுமன்றத்தில் […]
சவூதி அரேபியாவில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கைப் பெண்..!
சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் வீட்டு வேலை செய்ய சென்ற இலங்கைப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். […]
நியூசிலாந்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன்..!
நியூசிலாந்தில் இலங்கை இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 19 வயதான ஹிரன் ஜோசப் என்ற இளைஞனே இவ்வாறு […]
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் மனநிலையை ஜனாதிபதி புரிந்து கொள்ள வேண்டும் – சார்ள்ஸ்!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் மனநிலையை ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினர் புரிந்து கொள்ள வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற […]
பாடசாலைகளில் ஒழுக்கத்தை பாதுகாக்கும் வகையில் மீண்டும் வகுப்புகள்!
பாடசாலைகளில் ஒழுக்கத்தை பாதுகாக்கும் வகையில் மீண்டும் வகுப்புகளை நடத்துவது தொடர்பான சுற்றறிக்கை எதிர்வரும் காலப்பகுதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் […]
அனைத்து பேருந்துகளிலும் CCTV கேமராக்களை பொருத்த நடவடிக்கை!
அனைத்து பயணிகள் போக்குவரத்து சேவை பேருந்துகளிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பில் எதிர்காலத்தில் அனைத்து […]
பொலிசாரே பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர் – அமலநாயகி குற்றச்சாட்டு..!
பயங்கரவாத செயல்களில் நாங்கள் ஈடுபடுகின்றோம் என்பது போலீசாரின் குற்றச்சாட்டு. ஆனால் இங்கே பயங்கரவாத செயல்களை செய்வது இலங்கை பொலிஸாரும், சி.ஐ.டி […]
இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதற்கமைய இலங்கையின் இன்றைய (12) தங்க […]
அனைத்து முன்பள்ளி சிறார்களுக்கும் காலை உணவு!
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முன்பள்ளி சிறார்களுக்கும் காலை உணவு வழங்கப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க […]
