போதிய நிதி இன்மையால் கிளிநொச்சி – பளை பிரதேசத்தில் இயங்கி வந்த நாய்கள் சரணாலயத்தை மூடுவதற்கு அதன் நிர்வாகிகள் தீர்மானித்துள்ளனர். […]
Author: Admin
யாழ் இளைஞன் லண்டனில் கொலை!
லண்டனில் ட்விக்கன்ஹாம் பகுதியில் தமிழ் இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது இந்த […]
ஸ்டார் ஹோட்டல் இறைச்சிக்கு சீல்!
கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பத்து நாள் உணவு கண்காட்சிக்காக இங்கிலாந்தில் இருந்து உரிய அனுமதியின்றி இறக்குமதி […]
பொங்கலன்று மதுபானசாலைகளுக்கு பூட்டு
நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் பொங்கல் தினத்தன்று மூடப்படவுள்ளன. தமிழர்கள் அதிகமாக செரிந்து வாழும் […]
கப்பலில் நடத்தப்பட்ட ஆடம்பர விருந்து..! மறுக்கும் சனத் நிசாந்த!
அண்மையில் இலங்கை துறைமுக அதிகாரசபையினால் கப்பலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்படும் ஆடம்பரமான இரவு விருந்து என்ற செய்தியை இராஜாங்க அமைச்சர் […]
கொழும்பு வாழ் மக்களுக்கான விசேட அறிவிப்பு…!
கொழும்பின் பல பகுதிகளில் இன்று(13) மாலை 5 மணி முதல் 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் […]
கழிவறைக்குள் கைமாற்றப்பட்ட பெருந்தொகை பணம்..!
மக்கள் விடுதலை முன்னணியின் பலமான ஒருவருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் மலிக் சமரவிக்ரம கழிவறையில் பணம் வழங்கியதாக […]
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மோதல்!
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் நேற்று மோதல் ஏற்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார் அதன்படி மோதல் காரணமாக […]
ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு விஜயம்!
உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகருக்குச் சென்றுள்ளார். அதன்படி இன்று (சனிக்கிழமை) அதிகாலை […]
25,000 பேர் TIN இலக்கத்திற்காக பதிவு-உள்நாட்டு வருவாய்த் துறை!
நாளாந்தம் சுமார் 25,000 பேர் டின் இலக்கத்திற்காக பதிவு செய்கிறார்கள் என உள்நாட்டு வருவாய்த் துறை பணியாளர்கள் அதிகாரிகள் சங்கத்தின் […]
