நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் வரி அதிகரிப்பு உட்பட்ட காரணங்களாலும் அதே நேரம் பொருட்களின் விற்பனை பெரிய அளவில் […]
Author: Admin
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மாற்றம்!
கந்தகாடு புனர்வாழ்வு நிலையம் தொடர்பில் புதிய வேலைத்திட்டம் ஒன்றை அமுல்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் […]
பால் மா விலைகளில் மாற்றம்!
பால் மாவின் விலை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி 400 […]
ஜனாதிபதியின் வடக்கு விஜயம்! நிலாந்தன்!
ஜனாதிபதி ஒரு தேர்தல் ஆண்டைத் தமிழ்மக்கள் மத்தியிலிருந்து தொடங்கியிருக்கிறார். நான்கு நாட்கள் வடக்கில் தங்கியிருந்து பல்வேறு வகைப்பட்டவர்களையும் சந்தித்து உரையாடியிருக்கிறார். […]
வடமராட்சி கடற்கரையில் கரையொதுங்கிய மர்ம பொருளால் பரபரப்பு…!
யாழ் வடமராட்சி கடற்கரைப் பகுதியில் இன்று(13) காலை மர்மப் பொருளொன்று கரையொதுங்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. SL 8 […]
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மழை…!வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு…!
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, ஏனைய […]
பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு தொடர் சட்ட போராட்டம்…!
பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கான தொடர் சட்ட போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் […]
நண்பர்களுடன் நீராடச் சென்ற சிறுவனுக்கு ஏற்பட்ட துயரம்..!
மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாசிவன்தீவு பகுதியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை […]
யாழில் சோபையிழந்த பொங்கல் வியாபாரம்…! வீட்டுக்குள் முடங்கிய மக்கள்…!
எதிர்வரும் திங்கள் கிழமை தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் இம்முறை பொங்கல் வியாபாரம் களைகட்டவில்லை என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். […]
இரட்டை குடியுரிமை விவகாரம் தொடர்பில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் விளக்கம்
தமக்கு இரட்டை குடியுரிமை கிடையாது என புதிய நாடாளுமன்ற உறுப்பினர் நயன வாசலதிலக்க தெரிவித்துள்ளார். தாம் ஒர் இலங்கைப் பிரஜை […]
