வவுனியா பல்கலைக்கழக ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பில் இன்று ஈடுபட்டதோடு பல்கலைக்கழக நுழைவாயில் அருகே கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினையும் முன்னெடுத்திருந்தனர். நாடாளாவிய ரீதியில் […]
Tag: வவுனியா
வவுனியாவில் தொலைத்தொடர்பு கம்பங்களைத் துவம்சம் செய்த காட்டு யானைகள்
வவுனியா,செட்டிக்குளம் – மன்னார் வீதியில் அமைக்கப்பட்டுள்ள 16 தொலைத்தொடர்பு கம்பங்களைக் காட்டு யானைகள் இன்று(18) சேதப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா செட்டிக்குளம் […]
வவுனியாவில் தரம் 2 மாணவன் மீது தாக்குதல்: நான்கு நாட்களின் பின் ஆசிரியர் கைது..!
வவுனியா சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியதில் […]
வவுனியாவில் மோட்டர் சைக்கிளை மோதி விட்டு தப்பிச் சென்ற கார்: இருவர் காயம்..!!
வவுனியாவில் மோட்டர் சைக்கிளை மோதிவிட்டு கார் ஒன்று தப்பிச் சென்றுள்ளதுடன், குறித்த விபத்தில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த […]
வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி வவுனியாவில் போராட்டம்!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினர் வவுனியாவில் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர் வவுனியாபழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று […]
வவுனியாவில் மின் துண்டிப்பு! பொது மக்கள் விசனம்
வவுனியா மாவட்டத்தில் முன்னறிவித்தல் இன்றி மின் இணைப்பு துண்டிக்கப்படுவதால் பலரும் விசனம் தெரிவித்து வருகின்றனர். தற்போது மின் பட்டியல் அனுப்பப்படாமல் […]
தூக்கில் தொங்கிய நிலையில் 23 வயது யுவதியின் சடலம் மீட்பு..! வவுனியாவில் பரபரப்பு
வவுனியா – சமனங்குளம் பகுதியில் இளம் யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் இன்று தெரிவித்தனர். ஆசிகுளம், சிதம்பரநகர் பகுதியைச் […]
வவுனியாவில் வர்த்தக நிலையத்தில் இருந்து சடலம் கண்டெடுப்பு!
வவுனியா, தோனிக்கல் ஆலயடி வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 43 […]
வவுனியாவில் பாடசாலையில் இருந்து 7 குண்டுகள் மீட்பு!
வவுனியா, மடுகந்தை பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் இருந்து வெடிக்காத நிலையில் 7 மோட்டர் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாடசாலையில் […]
முதியவரை தாக்கி தொலைபேசி திருட்டு – மூவர் கைது!
வவுனியாவில் முதியவர் ஒருவரை தாக்கிவிட்டு கைத்தொலைபேசியை பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். […]