காணிகளை அபகரித்து அந்நிய நாடுகளுக்கு விற்காதே – திருகோணமலையில் மக்கள் போராட்டம்!

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர் பகுதியில் விவசாய காணிகளை அபகரித்து அந்நிய நாடுகளுக்கு விற்க […]

திருகோணமலையில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு…!

திருகோணமலை-சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள மஹாவலிகம பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் நேற்றிரவு(14) […]

திருகோணமலையில் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ள விவசாயிகள்!

திருகோணமலை, திரியாய் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்றிணைந்து, யான் ஓயாவின் கிளை ஆற்றை மறித்து, விவசாயம் மேற்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு […]

திருகோணமலையில் விபத்து – ஒருவர் பலி!

திருகோணமலை புகையிரத நிலையத்துக்கு அருகிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு முன்னால் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். […]

திருகோணமலையில் மீன் பிடிக்கச் சென்ற சிறுவன் ரயில் மோதிப் பலி !

திருகோணமலை – தம்பலகாமம்  பகுதியில் ரயிலுடன் மோதி 14 வயதுடைய சிறுவன்  உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முள்ளிப்பொத்தானை […]

error: Content is protected !!