வைக்கோலுக்கு தீ வைக்க சென்ற வயோதிபர் தீயில் சிக்கி உயிரிழப்பு..!

தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செருபிட்டிய பிரதேசத்தில் ஒருவர் தீயில்  எரிந்து உயிரிழந்துள்ளார். செருபிட்டிய, தமனவெல பகுதியைச் சேர்ந்த 74 வயதான […]

காணியைத் துப்புரவு செய்துகொண்டிருந்த மூதாட்டி கருநாகம் தீண்டி உயிரிழப்பு..!

மட்டக்களப்பு, களுவன்கேணி பிரதேசத்தில் கருநாகப்பாம்பு தீண்டியதில் 76 வயதுடைய மூதாட்டியொருவர் உயிரிழந்துள்ளார். நேற்றையதினம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் களுவன்கேணி […]

மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து; 14 வயது பாடசாலை மாணவன் உயிரிழப்பு..!

பரகஹதெனிய புஸ்வெல்ல வீதியில்  எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிங்கபுர பரகஹதெனிய […]

மீன்பிடி வலையில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு!

வாழைச்சேனை, புனானி ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் தான் பயன்படுத்திய மீன்பிடி வலையில் சிக்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சுகயீனம் […]

யாழில் தீவிரமடையும் டெங்கு! இருவர் உயிரிழப்பு!

யாழ் போதனா வைத்தியசாலையில்  டெங்கு நோயினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். அரியாலைப்  பகுதியைச் சேர்ந்த ஒருவரும், முல்லைத் தீவுப் பகுதியைச் […]

முகத்துவாத்தில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் உயிரிழப்பு!

முகத்துவாரம் ரந்திய உயன தொடர் மாடி வீடமைப்பு திட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார் என பொலிஸ்சார் […]

error: Content is protected !!