தமிழ் மக்களுக்கு தனி வேட்பாளர் தேவையில்லை – செந்தில் தொண்டமான்!

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களுக்கு தனி வேட்பாளர் தேவையில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். […]

பாதாள உலகத் தலைவருடன் தொடர்பிலிருந்த புலனாய்வு அதிகாரி மீது விசாரணை!

போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக தலைவருமான ஹரக் கட்டாவுடன் தொடர்பு வைத்திருந்த புலனாய்வுப் பிரிவின் பிரதானி ஒருவர் தொடர்பில் விசேட […]

அரியாலையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் – மக்கள் போராட்டம்!

யாழ். போதனா வைத்தியசாலையில் மருத்துவ கழிவுகள், அரியாலை பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் எரியூட்டப்பட்ட வந்த நிலையில், இதற்கு […]

மன்னாரில் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் – 17 வயது மாணவன் கைது!

விசேட அதிரடிப் படைவீரர் ஒருவர் மீது 17 வயதுடைய இளைஞன் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவமொன்று மன்னாரில் இடம்பெற்றுள்ளது. பாரிய குற்றச்செயல் […]

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டின் இரண்டு மில்லியன் மக்கள் தொகையில் 50,000,000 பேர் பல்வேறு போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளதுடன் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் […]

புத்தாண்டை முன்னிட்டு கைதிகளை பார்வையிட விசேட சந்தர்ப்பம்!

தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இன்றும் நாளையும் சிறைக் கைதிகளைப் பார்வையிட விசேட சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் […]

மதுபோதை சாரதிகளை பிடித்தால் பொலிஸாருக்கு பரிசு – வெளியான அறிவிப்பு!

மதுபோதையில் வாகனம் செலுத்தும் நபர்களை கைது செய்யும் பொலிஸ் அதிகாரிகளுக்கு பரிசு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் […]

கடைக்குள் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

உரகஸ்மன்ஹந்திய, மீகஸ்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உரகஸ்மன்ஹந்திய மீகஸ்பிட்டிய பகுதியில் உள்ள வர்த்தக […]

புத்தாண்டுக்கு திறந்திருக்கும் மதுபானசாலைகள்!

ஏப்ரல் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. […]

error: Content is protected !!