தமிழ் மக்களுக்கு தனி வேட்பாளர் தேவையில்லை – செந்தில் தொண்டமான்!

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களுக்கு தனி வேட்பாளர் தேவையில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!