வீதித் தடையை மீறி உள்நுழைந்த இராணுவ வாகனத்தால் பரபரப்பு!

நல்லூர் ஆலய வீதி தடைகளை மீறி ஆலய வளாகத்தினுள் இராணுவத்தினரின் கப் ரக வாகனம் அத்துமீறி நுழைந்தமையால் ஆலய வீதியில் […]

நல்லூரானுக்கு நாளை கொடி!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்து இருபத்தைந்து நாள்கள் நடைபெறவுள்ளது. […]

பேராசிரியர்களாகப் பதவி உயர்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் ஏக காலத்தில் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.  மருத்துவ பீடத்தின் ஓட்டுண்ணியல் துறை, […]

காதலியை கொலை செய்து தன் உயிரையும் மாய்த்துக் கொண்ட காதலன்!

இளம் பெண்ணொருவர் தனது காதலனால் கழுத்தறுத்து கொலை  செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து குறித்த காதலன் தனது கழுத்தையும் அறுத்து உயிர்மாய்த்துள்ளார். இச் […]

86 கைக்குண்டுகளுடன் வவுனியாவில் ஒருவர் கைது!

வவுனியா நேரியகுளம் பகுதியில் வீடு ஒன்றில் நிலத்தின் கீழ் புதைக்கப்பட்ட 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை […]

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி ; தாய்லாந்து பெண்கள் உட்பட 10 பேர் கைது!

கொழும்பு – வெள்ளவத்தை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் […]

முல்லைத்தீவுக்கு சொகுசு குளிரூட்டப்பட்ட பேருந்து சேவை தேவையென ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்!

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு குளிரூட்டப்பட்ட சொகுசுப்பேருந்து சேவையை உடனடியாக ஏற்படுத்தவேண்டுமென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் […]

காணியை விட்டு வெளியேறுமாறு தையிட்டி விகாராதிபதிக்கு கடிதம்!

ஆக்கிரமிக்கப்பட்ட காணியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறும், தவறின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தையிட்டி விகாரையின் விகாரதிபதிக்கு வலி. வடக்கு […]

குறைவடைந்த உப்பின் விலை – உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பு!

உப்பின் விலை குறைந்துள்ளமை தமக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதாக புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போதைய வானிலை காரணமாக உப்பு […]

error: Content is protected !!