இலங்கைக்குத் தெற்காக நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசமானது, அடுத்த 30 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் […]
Archives
கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் யாழில் கைது
யாழ் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று 24ஆம் திகதி காங்கேசன்துறை பொலிஸாரால் கைது […]
இடையூறுகளுக்கு மத்தியில் சஜித் பிரேமதாச தனது கருத்துக்களை தெரிவித்தார்.
நிலையியற் கட்டளை 91 ஏ உறுப்பினர் ஒருவர் மற்றொரு உறுப்பினருக்கு எதிராகத் தகாத நோக்கத்தில் குற்றம் சாட்டுதலோ அல்லது மற்றொரு […]
இந்த ஆண்டில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் அதிகரிப்பு
2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 14.4 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக ஏற்றுமதி […]
கடுகன்னாவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு பற்றிய அறிக்கை இன்று கையளிப்பு
கீழ் கடுகன்னாவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு தொடர்பில் ஆய்வு செய்த தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அப்பகுதிக்கு உடனடியாக எடுக்கப்பட […]
இந்த ஆண்டில் புதிய வரி செலுத்துவோர் பதிவு அதிகரிப்பு
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2 இலட்சம் புதிய வரி செலுத்துவோர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. […]
மண்சரிவு இரண்டாம் நிலை அபாய எச்சரிக்கை விடுப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், அனர்த்தம் […]
தீர்வுகள் வழங்காமல் விட்டால் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானம்
வைத்தியர்கள் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு முன்வைக்கப்பட்ட தீர்வுகளை அறிவிப்பதற்கு, பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுக்கு 48 மணிநேர கால அவகாசத்தை […]
வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் கனேடிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு
வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் கத்ரீன் மார்ட்டின் இன்று 24ஆம் திகதி சந்தித்து சந்தித்து […]
பாதசாரி கடவையில் வீதியை கடந்தவர் விபத்தில் உயிரிழப்பு
பொலன்னறுவை, ஹபரணை – மட்டக்களப்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு வீதியில் உள்ள பாதசாரி கடவையொன்றில் […]
