“புதிய தேசம் அமைப்போம்” என்ற தொனிப்பொருளில் சுதந்திர கொண்டாட்டங்கள்!

பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்து 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றுக் கொண்ட இலங்கை தனது 76 ஆவது சுதந்திரத் […]

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் மதுபோதையில் அத்துமீறி நுழைய முற்பட்ட இருவர் கைது

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் மது போதையில் அத்துமீறி நுழைய முற்பட்ட இருவர்  பொலிஸாரினால் நேற்றையதினம்  கைது செய்யப்பட்டுள்ளனர். மது போதையில் போதனா […]

சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு – யாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்டது கறுப்புக் கொடி..!

இலங்கையின் சுதந்திர தினமான இன்று (04) யாழ் பல்கலைக்கழகத்தில்  கறுப்புக்கொடி  ஏற்றப்பட்டுள்ளது. இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினம் இன்றாகும். […]

தேசியப் பட்டியல் எம்.பி ஆகும் சனத் நிஷாந்தவின் மனைவி!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி திருமதி சமரி பெரேராவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் […]

வவுனியா நகரில் டெங்கு ஒழிப்பு!

வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் டெங்கினை வவுனியா மாவட்டத்தில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் […]

தொடரும் யுக்திய – 770 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 567 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த […]

கெஹலிய வைத்தியசாலையில் அனுமதி!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் […]

பாணின் நிறை குறித்த வர்த்தமானியில் குறைபாடு – பேக்கரி சங்கம் குற்றச்சாட்டு!

ஒரு பாணின் எடை மற்றும் அரை பாணின் எடையை குறிப்பிட்டு நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் […]

error: Content is protected !!