தமிழ் – சிங்கள புத்தாண்டுடன் இணைந்து விபத்துக்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார […]
Archives
ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து கர்தினால் முன்கூட்டியே அறிந்திருந்தாரா? வெளியான பரபரப்பு தகவல்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்திற்கு முன்கூட்டிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை என கத்தோலிக்க […]
சாவகச்சேரி பொலிஸாரின் திடீர் அதிகாலை பாய்ச்சல்…!
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட மற்றும் உரிய அனுமதிப் பத்திரங்கள் இன்றி மணல் ஏற்றிச் […]
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: இரகசிய வாக்குமூலம் வழங்க விரும்பவில்லை! மைத்திரி அறிவிப்பு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தியது யார் என்பது தொடர்பில் நீதிவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலம் வழங்க விரும்பவில்லை என முன்னாள் […]
கடும் வறுமை; பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாமல் தவித்த தந்தை!
திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் கடும் வறுமையினால் உயிரை மாய்க்க முயன்ற சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. தனது 2 […]
500 ஆங்கில ஆசிரியர்கள் சேவையில் இணைக்க தீர்மானம்!
நாடளாவிய ரீதியில் உள்ள ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் உயர் தொழில்நுட்ப கல்வி டிப்ளோமாவை பூர்த்தி செய்த […]
எழுத்து மூல பரீட்சைக்குத் தோற்றாது சாரதி அனுமதிப்பத்திரம்..! இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு
எழுத்து மூல பரீட்சைக்குத் தோற்றாது சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளக் கூடிய வழிமுறை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் […]
தேர்தல் செலவீன ஒழுங்குபடுத்தல் நடைமுறை; பிரதி, உதவி தேர்தல் ஆணையாளர்கள் கொழும்புக்கு அழைப்பு
தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ள மூன்று நாள் செயலமர்வில் பங்கேற்பதற்காக பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்கள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு […]
மதுபான உரிமங்களை வழங்க உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு!
மதுவரிச் சட்ட விதிகளுக்கு முரணான மதுபான உரிமங்களை வழங்குவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இலங்கை மதுபான […]
வெளிநாட்டில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இலங்கை பெண்..! கட்டுநாயக்கவிற்கு கொண்டுவரப்பட்ட உடல்
ஐக்கிய அரபு அமீரகத்தில் பல வருடங்களுக்குப் பின்னர் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாய்ந்த மின்சாரம் தாக்கி உயிரிழந்த இலங்கை […]
