மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து: 36 பேர் காயம்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று இன்று  சியம்பலாண்டுவ பிரதேசத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் 24 பேர் உட்பட 36 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!