விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட ‘பேஸ்புக் விருந்து’ ஒன்றைச் சுற்றிவளைத்த பொலிஸார், போதைப்பொருட்களுடன் […]
Month: December 2025
சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் அரசுடமையாக்க நடவடிக்கை
இலங்கையில் திட்டமிட்ட குற்றவாளிகளால் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களைத் தடை செய்வதற்கும், அவற்றை அரசுடமையாக்குவதற்குமான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் […]
வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டின் சில மாகாணங்களில் மழை
வரும் 36 மணித்தியாலங்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் […]
14 மாவட்டங்கள் மண்சரிவு ஏற்படும் அபாயத்தில்
இலங்கையில் தற்போது 14 மாவட்டங்கள் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயத்தைக் கொண்டிருப்பதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அரசாங்கத் தகவல் […]
ரயில் சேவை ஆட்சேர்ப்பிற்கு பெண்களுக்கு அனுமதி
இலங்கை ரயில் சேவையில் உள்ள அனைத்து பதவிகளுக்கும் பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக சட்டமா அதிபர் இன்று […]
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு போஷாக்குக் கொடுப்பனவு
ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை மற்றும் வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு 5,000 ரூபா பெறுமதியான போஷாக்குக் கொடுப்பனவை […]
நிவாரணத்தொகை கிடைக்காமையால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைபாடு
அரசினால் வழங்கப்படுகின்ற 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வீட்டுக்கானதா அல்லது நபருக்கானதா என்ற விளக்கத்தை எழுத்து மூலமாக வழங்குமாறு யாழ். […]
க.பொ.த உயர்தரப் பரீட்சை நேர அட்டவணை இன்று வெளியீடு
இயற்கை அனர்த்தம் காரணமாக 2025 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் நடைபெறாத பாடங்களுக்கான நேர அட்டவணை இன்று 10ஆம் திகதி பிற்பகல் […]
சட்டவிரோதமான முறையில் பூச்சிக்கொல்லிகள், பீடி இலைகளுடன் சந்தேகநபர் கைது
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பூச்சிக்கொல்லிகள் மற்றும் பீடி இலைத் தொகையுடன் வென்னப்புவ பொலிஸாரால் சந்தேக […]
யாழ். பல்கலையில் வெற்றிடங்கள் நிரப்புமாறு கோரி தொழிற்சங்க சம்மேளனம் வேலைநிறுத்த எச்சரிக்கை!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிலவும் போதனைசாராப் பணியாளர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், தவறின் தொழிற்சங்க நடவடிக்கைக்குத் தள்ளப்படுவோம் என்றும் […]
