போலி அடையாள அட்டை தயாரித்தவர் கைது

போலி அடையாள அட்டைகள் மற்றும் போலி ஆவணங்களைத் தயாரித்தவர், இலஞ்ச அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். […]

திருகோணமலையில் கைக்குண்டுகள் மீட்பு

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டல்காடு பகுதியில் நேற்று 4ஆம் திகதி விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் 36 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக […]

நிதி உதவி வழங்குவோருக்கு கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படும் நிதியுதவிகளுக்கு மட்டுமே கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு உள்ளிட்ட அரசாங்க […]

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தெரிவு முறை வெளிப்படையானதா? வினைத்திறன் மிக்கதா?

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஆளுகைக்குட்பட்ட அரச பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களைத் தெரிவு செய்வதற்குத் தற்போது நடைமுறையில் உள்ள சுற்றுநிருபம் தகுதியும், […]

மீட்பு நடவடிக்கைகளுக்காக மருத்துவ குழுவை அனுப்பியது ஜப்பான்

டித்வா புயலின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், ஜப்பானின் வெளிநாட்டு உதவி முகவரகமானது மருத்துவக் குழுவொன்றை இலங்கைக்கு […]

டித்வாவினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு யுனிசெப் நிறுவனம் உதவி

‘டித்வா’ புயலின் காரணமாக 275,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது. புயலினால் சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து […]

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் விளக்கமறியலில்

பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் 19 மாணவர்களின் விளக்கமறியல் காலம் […]

நீர்மட்ட அதிகரிப்பால் கலா ஓயாவின் வான்கதவுகள் திறப்பு

கலா ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்தமையினால் 2 வான்கதவுகள் இன்று 4ஆம் திகதி 9 மணியளவில் 4 அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன. […]

வடக்கில் பிரதான வீதிகள் சீரமைப்பு

சீரற்ற காலநிலை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 7 பிரதான வீதிகள், தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டுப் […]

பல்கலைக்கழகங்களில் பீடாதிபதித் தெரிவை மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்த முடிவு !

இலங்கையிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் மறு அறிவித்தல் வரை பீடாதிபதிகள் தெரிவுக்கான தேர்தல்களை நடாத்துவதில்லை என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. […]

error: Content is protected !!