பிக்கு ஒருவரைத் திட்டி மிரட்டிய சம்பவம் தொடர்பில், பொது இடத்தில் கலகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டின் பேரில் சந்தேக […]
Month: November 2025
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்காக ஆரம்பமான ஒழுங்குகள்
க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி […]
விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
கித்துல்கல பொலிஸ் பிரிவின் ஹட்டன்-கிதுல்கல வீதியில் 39வது கிலோமீட்டர் தூண் அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கித்துல்கலவில் […]
இந்திய மீனவர்கள் கரைநகர் கடற்பரப்பில் கைது
எல்லை தாண்டி வந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் இன்றைய தினம் 3 ஆம் திகதி காரைநகர் […]
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மீது தாக்குதல்!
சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பை மேற்கொள்ளச் சென்ற கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவொன்று தாக்கப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட […]
சிறப்பு மிக்க ஆலயமொன்றில் திருட்டு
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் 6 உண்டியல்களை உடைத்து நேற்றிரவு 1ஆம் […]
கொதிகலன் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு!
யட்டியந்தோட்டை பகுதியில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யட்டியந்தோட்டை – கிருபொருவ தோட்டத்தில் இயங்கும் தொழிற்சாலை […]
சூழலியல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்
இலங்கையின் வனப் பகுதிகள் அல்லது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பு குறித்தும் தகவல்களை வழங்குவதற்காக புதிய அவசர தொலைபேசி இலக்கம் […]
மீன்பிடி படகில் பலலட்சம் பெறுமதியான போதைப்பொருட்கள்
இலங்கைக்கு மேற்கே ஆழ்கடல் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட, போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பலநாள் மீன்பிடிப் படகு இன்று […]
மூன்று நாட்களில் 1314 பேர் கைது!
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பில் 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். […]
