சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட வாசனைத் திரவியங்கள் மீட்பு

நாட்டுக்குள் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான வாசனைத் திரவியங்களை நுகர்வோர் விவகார அதிகார […]

இலங்கையர் இருவர் தென்கொரியாவில் உயிரிழப்பு

தென்கொரியாவில் பணிபுரிந்த இரண்டு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. உயிரிழந்த இருவரும் உள்ளூர் மீன் வளர்ப்புப் பண்ணை […]

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து லொறியுடன் மோதி விபத்து

புத்தல – மொனராகலை பிரதான வீதியில், 11 ஆம் மைல்கல் பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் லொறி […]

குழுமோதலில் ஐவர் படுகாயம்

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் சந்தியில் நேற்றிரவு 9 ஆம் திகதி இடம்பெற்ற குழு மோதலில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. […]

உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி திடீர் மரணம்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் உயிரியல் பிரிவுக்குத் தோற்றவிருந்த மாணவியொருவர் திடீரென உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தம்புள்ளை, இஹல எரவுல பிரதேசத்தைச் […]

கையிருப்பில் வீழ்ச்சி கண்ட இலங்கை மத்தியவங்கி

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்புச் சொத்துக்களின் பெறுமதி கடந்த 2025 ஒக்டோபர் மாத இறுதியில் 6,216 மில்லியன் அமெரிக்க […]

நாளை நடைபெறவிருக்கும் உயர்தரப் பரீட்சைக்கான விதிமுறைகள் அறிவிப்பு

நாளைய தினம் ஆரம்பமாகும் 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் […]

நீதவான் பதவிக்கான புதிய தகுதிகள் வெளியீடு

நீதவான் பதவிக்கான ஆட்சேர்ப்பு தகுதிகளைத் திருத்துவதற்கு நீதிச் சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நீதிச் சேவையின் இரண்டாம் தரத்தின் முதல் தர […]

வடக்கு ஜப்பானில் நிலநடுக்கம்

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.7 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு […]

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் 693 கைது

5 கிலோகிராம் ஹெராயினுக்கு மேல் வைத்திருந்த குற்றச்சாட்டில் சீனிகம பகுதியில் கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களையும் 7 நாட்கள் […]

error: Content is protected !!