நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும், கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று சனிக்கிழமை […]
Year: 2025
யாழ். இந்தியத் துணைத் தூதுவர் – வடக்கு ஆளுநர் சிநேகபூர்வ சந்திப்பு!
யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதுவர் சிறி சாய் முரளி, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனைச் சந்தித்து சிநேகபூர்வமாகக் கலந்துரையாடினார். இந்தச் […]
பல்கலைக்கழகங்களின் பேரவைகளில் இப்போதைக்கு மாற்றமில்லை!
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் பேரவைகளில் இப்போதைக்கு மாற்றமெதனையும் செய்யப் போவதில்லை என்று கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, […]
சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார கைது!
சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்கு மூலமொன்றினை வழங்குவதற்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு […]
போலி கடவுச்சீட்டில் இலண்டன் செல்ல முயன்ற இருவர் கைது!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து போலிக் கடவுச் சீட்டைப் பயன்படுத்தி நேபாளம் ஊடாக இலண்டனுக்குச் செல்ல முயன்ற சந்தேக […]
தூய இலங்கை – “க்ளீன் ஶ்ரீலங்கா” தேசிய வேலைத் திட்டம் இன்று உத்தியோக பூர்வ ஆரம்பம்!
சமூக மற்றும் சுற்றாடல் மாற்றத்தை ஏற்படுத்தி சிறந்த தூய்மையான நாட்டை உருவாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்படும் “க்ளீன் ஶ்ரீலங்கா” வேலைத் திட்டம் […]