அரச பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு!

நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும், கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று சனிக்கிழமை […]

யாழ். இந்தியத் துணைத் தூதுவர் – வடக்கு ஆளுநர் சிநேகபூர்வ சந்திப்பு!

யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதுவர் சிறி சாய் முரளி, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனைச் சந்தித்து சிநேகபூர்வமாகக் கலந்துரையாடினார். இந்தச் […]

பல்கலைக்கழகங்களின் பேரவைகளில் இப்போதைக்கு மாற்றமில்லை!

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் பேரவைகளில் இப்போதைக்கு மாற்றமெதனையும் செய்யப் போவதில்லை என்று கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, […]

சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார கைது!

சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்கு மூலமொன்றினை வழங்குவதற்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு […]

போலி கடவுச்சீட்டில் இலண்டன் செல்ல முயன்ற இருவர் கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து போலிக் கடவுச் சீட்டைப் பயன்படுத்தி நேபாளம் ஊடாக இலண்டனுக்குச் செல்ல முயன்ற  சந்தேக […]

தூய இலங்கை – “க்ளீன் ஶ்ரீலங்கா” தேசிய வேலைத் திட்டம் இன்று உத்தியோக பூர்வ ஆரம்பம்!

சமூக மற்றும் சுற்றாடல் மாற்றத்தை ஏற்படுத்தி சிறந்த தூய்மையான நாட்டை உருவாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்படும் “க்ளீன் ஶ்ரீலங்கா” வேலைத் திட்டம் […]

error: Content is protected !!