இலங்கையின் சுயாதிபத்தியம் ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்காக சீனா அர்ப்பணிப்புடன் செயற்படும் என சீனத் தேசிய காங்கிரஸ் நிலைக்குழுவின் தலைவர் […]
Year: 2025
நீதிமன்றத்துக்கு முன்னால் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி – இருவர் படுகாயம், மன்னாரில் சம்பவம்!
மன்னார் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்று முற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். […]
விருதுகள் வென்ற பல புகைப்படங்களுடன் யாழ்ப்பாணத்தில் புகைப்பட ஊடகவியல் கண்காட்சி!
நெதர்லாந்து தூதரகத்துடன் இணைந்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நடாத்தும் உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி எதிர்வரும் 24 ஆம் திகதி […]
துணைவேந்தர் நியமனம் குறித்து விரைவில் புதிய நடைமுறைகள்? சுற்று நிருபத்தை மீளாய்வு செய்கிறது அரச தரப்பு!
இலங்கையிலுள்ள அரச பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பில் இதுவரை காலமும் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை மாற்றப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. 1978ஆம் ஆண்டின் […]
நீதி அமைச்சரின் பெயருக்கு முன்னால் கலாநிதிப் பட்டம் போடப்பட்டமை தொடர்பில் சி.ஐ.டி விவாரணை!
நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னதாக கலாநிதி என்ற பட்டம் இணைக்கப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கா […]
பிரதமர் அலுவலகத்தில் பொங்கல் விழா!
உழவர் திருநாளான பாரம்பரிய தைப் பொங்கல் பண்டிகைக்கான சடங்குகள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் இன்று ஜனவரி 14 […]
கடற்றொழில் அமைச்சருடன் சீனத் தூதுவர் சிநேகபூர்வக் கலந்துரையாடல்!
கடற்தொழில், நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங்க்கும் இடையிலான சிநேகபூர்வக் கலந்துரையாடல் ஒன்று […]
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்குப் புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்!
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக உயர் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்க ஜனாதிபதி அநுரகுமார […]
உலகத் தமிழராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 51 வது ஆண்டு நினைவேந்தல் !
உலகத் தமிழராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 51 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் உலகத் தமிழராய்சசி […]
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் இருவர் புதிதாகப் பதவியேற்பு!
மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் இருவர் இன்று வியாழக்கிழமை காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் […]