சிவனொளிபாதமலை அதிகூருணர்வு வலயத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையைக் குறைப்பது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று 23ஆம் […]
Year: 2025
இடைநிறுத்தப்பட்டிருந்த சுகாதார சேவை நிறுவனங்களின் கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பம்
பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சுகாதார சேவை நிறுவனங்களின் கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சுகாதாரம் […]
531 கைத்தொழில் முயற்சிகளுக்கு 2 இலட்சம் ரூபா நிதி உதவி
அனர்த்தம் மற்றும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டு செயலிழந்துள்ள கைத்தொழில்களை மீட்டெடுப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக, அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2 இலட்சம் […]
இந்திய வெளிவிவகார அமைச்சரும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கு […]
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியானை
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறி தமது வாகனத்தை […]
மூன்று கோடிக்கும் மேலான பெறுமதி உடைய மாணிக்கக்கற்களை ஆசனவாயில் வைத்து கடத்தல்
மாணிக்கக்கற்களை ஆசனவாயில் மற்றும் பயணப் பொதியில் மறைத்து வைத்து சீனாவிற்கு கொண்டு செல்ல முயன்ற இரண்டு இலங்கை பயணிகள் கட்டுநாயக்க […]
காற்றில் மாசு அதிகரிப்பால் மக்களுக்கு எச்சரிக்கை
நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் காற்றின் தரக் குறியீடு தற்போது 150 முதல் 200 வரை […]
தொடரும் வன்முறைகள் பொலிஸார் அசமந்தம்
யாழ் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கிழக்கு பகுதியில் வன்முறைக் குழுவொன்று நேற்று 21ஆம் திகதி இரவு வன்முறையில் ஈடுபட்டுள்ளது. […]
வர்த்தக நிலைய முகாமையாளர் மீது துப்பாக்கிச் சூடு
அம்பலாங்கொடை நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் முகாமையாளர் மீது இன்று 22ஆம் திகதி காலை துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் […]
இணையத்தள விற்பனையில் பண மோசடிகள் அதிகரிப்பு
இணையத்தளம் ஊடாக பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி பண மோசடி செய்வது தொடர்பான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர […]
