முருகன் உள்ளிட்டோர் மீது விமான நிலையத்தில் தொடரும் தீவிர விசாரணை!

முருகன் உள்ளிட்ட மூவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணி புகழேந்தி ஆதவன் செய்திப்பிரிவிற்குத் தெரிவித்துள்ளார். […]

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு…!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைக்கப்படவுள்ளது. இது தொடர்பில் லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் […]

யாழில் இன்றுமுதல் போக்குவரத்து நடைமுறைகளில் இறுக்கம்…!

யாழ் மாவட்டத்தில் இன்றுமுதல் போக்குவரத்து நடைமுறைகள் இறுக்கமாகக் கண்காணிக்கப்படும் என யாழ் மாவட்ட மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் […]

கொழும்பில் திடீரென தீப்பற்றி எரிந்த சுற்றுலா சென்ற தனியார் பேருந்து..!

மட்டக்குளிய – இக்பாவத்தை  பகுதியில் சுற்றுலா சென்ற தனியார் பேருந்தொன்று இன்று அதிகாலை திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரியவருகின்றது. குறித்த […]

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை!

ஈச்சலம்பற்று பொலிஸ் பிரவுக்குட்பட்ட இறங்குதுறை பகுதியில் இன்று (03) அதிகாலை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். […]

ஜனாதிபதி ரணில் யானைச் சின்னத்தில் போட்டியிட்டால் ஆதரவு இல்லை..! அமைச்சர் பிரசன்ன அதிரடி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யானைச் சின்னத்தில் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவு வழங்க மாட்டேன் என நகர […]

மசாஜ் நிலையங்களில் விசேட சோதனை – 16 பெண்கள் கைது..!

அநுராதபுரம் நகரில் உள்ள பல மசாஜ் நிலையங்களை சுற்றிவளைத்த பொலிஸார் அங்கிருந்த 04 பெண்களை கைது செய்துள்ளனர். அநுராதபுரத்தில் நேற்று […]

யாழில் கார்த்திகைப் பூவால் வெடித்த சர்ச்சை..!பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைகுழுவில் முறைப்பாடு…!

யாழில் பாடசாலை மட்ட நிகழ்வுகளில் பொலிஸாரினதும் அரச புலனாய்வாளர்களினதும் மற்றும் இராணுவத்தினரின் தலையீடுகள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் […]

கார்த்திகைப் பூ தமிழ்த் தேசிய இனத்தின் தாயகச் சூழலின் அடையாளம்…! விடுதலைப் புலிகளின் இலச்சினை அல்ல…! ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு…!

கார்த்திகைப்பூ என்பது தமிழ்த் தேசிய இனத்தின் தாயகச் சூழலின் அடையாளம் என்றும் அது விடுதலைப்புலிகள் தேசிய மலராகத் தெரிவுசெய்திருந்தார்கள் என்பதற்காக  […]

வடக்கு கிழக்கு மக்களே அவதானம்…! வெப்ப அலை குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை…!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் நாளை முதல் வெப்பநிலை மேலும் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுவதாக […]

error: Content is protected !!