நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையத்தின் பிரதித் தேர்தல் ஆணையாளர்களாக எட்டு பேர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் […]
Month: April 2024
யாழ் செம்மணி பகுதியில் மீட்கப்பட்ட முக்கிய பொருள்…!
யாழ் செம்மணி பகுதியில் வைத்து 18 கிலோகிராம் கேரள கஞ்சாவினை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். சாவகச்சேரி நீதிமன்றத்தின் […]
வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் பொறியியல் பேராசிரியர் அ. அற்புதராஜா முன் நிலையில்!
வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொறியியல் பீடப் பேராசிரியர் அ. அற்புதராஜா புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை […]
காட்டு யானை மீது மோதி லொறி விபத்து; இருவர் பலி..! 6 பேர் காயம்
மொரகஹகந்த நீர்த்தேக்க வீதியிலிருந்து நாவுல நோக்கி பயணித்த சிறிய லொறி ஒன்று காட்டு யானை மீது மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் […]
வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த சிறுமிக்கு நேர்ந்த துயரம்..!!
காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் வார்டு ஒன்றில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த 10 வயதான சிறுமியை கடுமையாக பாலியல் வன்புணர்வுக்கு […]
சுமந்திரன் தவிர்ந்த ஏனைய எதிராளிகள் தங்கள் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிப்பதற்காக தமிழரசுக் கட்சி வழக்கு ஒத்திவைப்பு!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகத்துக்கு எதிராக அதன் உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கில் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தவிர்ந்த ஏனைய […]
கல்வி அமைச்சின் இணையதளம் மீது சைபர் தாக்குதல் – விசாரணைகள் ஆரம்பம்..!!
கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை கணினி […]
வீட்டு வளவு ஒன்றினுள் புகுந்த ராட்சத முதலை – கடும் சிரமத்துடன் பிடித்த அதிகாரிகள்
புத்தளம் பகுதியில் இராட்சத முதலையொன்று பிடிக்கப்பட்டு கல்வில சூழலியல் பூங்காவில் விடுவிக்கப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, […]
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகள் ஆரம்பம்!
பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று முதல் விசேட பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலங்களில் […]
மாவீரர் நாளை தடுப்பதற்கான சட்டங்களை அமுல்படுத்த நடவடிக்கை – பொலிஸ் மா அதிபர்!
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அனுஸ்டிக்கப்படுகின்ற மாவீரர் நாளை தடுப்பதற்கான அனைத்து சட்டங்களையும் அமுல்படுத்துவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் […]
