மன்னார் அடம்பன் பிரதான வீதியில் உள்ள நாற்சந்தியில் வீதி தடை ஒன்றை உடனடியாக அமைத்துத் தருமாறு கோரி அடம்பன் பகுதி […]
Month: March 2024
யாழ். சுழிபுரம் புத்தர் சிலை விவகாரம்: தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை
யாழ், சுழிபுரம் பகுதியிலுள்ள சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகே காணப்படும் அரச மரத்தின் கீழ் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ள […]
தரமற்ற மருந்துக் கொள்வனவு விவகாரம்: சமன்ரத்நாயக்க நீதிமன்றில் முன்னிலை!
தரமற்ற மருந்துக் கொள்வனவு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன்ரத்நாயக்க நீதிமன்றில் […]
மீண்டும் நாட்டிற்கு வருகை தரும் IMF குழு!
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் 7ஆம் திகதி விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் இரண்டாவது மீளாய்வுக்காக நாட்டுக்கு வருகைத் […]
மாத்தறையில் உள்ள தனியார் பெண்கள் பாடசாலையில் தீ விபத்து!
மாத்தறை – வெலிகம பிரதேசத்தில் உள்ள தனியார் அரபு பெண்கள் பாடசாலையில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, […]
பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்தை விட உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, […]
உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு: சட்ட நடவடிக்கை எடுக்க அசேல சம்பத் தீர்மானம்
கொத்து, ப்ரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிசாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் […]
சாந்தனின் இறுதி ஊர்வலம் ஆரம்பம் : நூற்றுக்கணக்கானோர் கண்ணீருடன் அஞ்சலி!
சமயச் சடங்குகளின் இறுதிக் கிரியைகள் முடிவடைந்து சாந்தனின் இறுதி ஊர்வலம் தற்போது ஆரம்பமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடுப்பிட்டி – இலக்கணாவத்தையில் உள்ள […]
கடும் வெயிலில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை: சர்ச்சையை சிக்கிய ஆசிரியரின் செயல்
கொழும்பு – நாரஹேன்பிட்ட பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் உள்ள மாணவர்கள் வெயிலில் மண்டியிடும் காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி […]
ஐந்து மாகாணங்களில் வெப்பமான வானிலை – விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை
ஐந்து மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் நிலவும் வெப்பமான காலநிலை காணப்படுவதாகவும், மனித உடலால் அதிகளவில் உணரக்கூடிய நிலை காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் […]
