கிளிநொச்சி மாவட்டத்தின் வெண் ஈ தாக்கம் காரணமாக தேங்காய்க்கு பெரிதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தேங்காய் கொள்வனவாளர்களும், தென்னை பண்ணையாளர்களும் தெரிவித்துள்ளனர். […]
Month: March 2024
கொழும்பில் சுமார் 150 அபாயகரமான கட்டுமானங்கள் அடையாளம் !
கொழும்பில் சுமார் 150 அபாயகரமான கட்டுமானங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார். […]
சுதந்திரமே இல்லாத நாட்டில் சுக போகத்துக்கு செலவழிக்கும் பணத்தை விவசாயிகளுக்கு வழங்குங்கள்…! சாணக்கியன் எம்.பி கோரிக்கை…!
சுதந்திரமே இல்லாத நாட்டில் சுதந்திர தினத்துக்கும் அமைச்சர்களின் சுக போகத்துக்கும் செலவழிக்கும் பணத்தை அரசு விவசாயத்திற்கு செலவு செய்தால் விவசாயிகளினதும் […]
யாழ். சிறையில் இந்திய மீனவர்கள்…! விடுதலை செய்யக் கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம்…!
இலங்கைச் சிறையில் உள்ள இராமேஸ்வரம் மீனவர்கள் 37 பேரை உடனடியாக விடுதலை செய்ய கோரி இன்று முதல் இராமேஸ்வரம் மீனவர்கள் […]
ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் நியமனம்…! ரணில் விளக்கம்…!
யாழ்.மாவட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அமைப்பாளர் ஒருவரை இன்னும் உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். […]
இன்று நாட்டின் பல பகுதிகளிலும் கன மழை !
நாட்டின் பல பகுதிகளிலும் இன்றைய தினம் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல், சபரகமுவ மற்றும் […]
யாழில் வீடு புகுந்து தகராறில் ஈடுபட்ட ஆறு பேர் கைது!
யாழ், தாவடி பகுதியில் வீடொன்றினுள் புகுந்து தகராறில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 6 இளைஞர்களைப் பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர். சம்பவ தினமான […]
மாணவர்களை சிரமதானத்தில் ஈடுபடுத்திய விவகாரம்: அதிபருக்கு எதிராக விசாரணை
யாழில் உள்ள பிரபல பாடசாலை அதிபருக்கு எதிராக யாழ்.கல்வி வலயம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. குறித்த பாடசாலைக்கும் , கொழும்பில் உள்ள […]
வவுனியாவில் வர்த்தக நிலையத்தில் இருந்து சடலம் கண்டெடுப்பு!
வவுனியா, தோனிக்கல் ஆலயடி வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 43 […]
வவுனியாவில் 14 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்: 36 வயதுடைய தந்தை கைது
வவுனியா, தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் குறித்த […]
