சாந்தனை இலங்கைக்கு அழைத்து வர பேச்சுவார்த்தை

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தனை இலங்கை வர அனுமதிக்குமாறு இன்று நண்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை […]

கெஹலிய ரம்புக்வெல்ல வைத்தியசாலையில் அனுமதி!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல்ல திடீர் சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் […]

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களில்  மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் […]

“புதிய தேசம் அமைப்போம்” என்ற தொனிப்பொருளில் சுதந்திர கொண்டாட்டங்கள்!

பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்து 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றுக் கொண்ட இலங்கை தனது 76 ஆவது சுதந்திரத் […]

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் மதுபோதையில் அத்துமீறி நுழைய முற்பட்ட இருவர் கைது

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் மது போதையில் அத்துமீறி நுழைய முற்பட்ட இருவர்  பொலிஸாரினால் நேற்றையதினம்  கைது செய்யப்பட்டுள்ளனர். மது போதையில் போதனா […]

சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு – யாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்டது கறுப்புக் கொடி..!

இலங்கையின் சுதந்திர தினமான இன்று (04) யாழ் பல்கலைக்கழகத்தில்  கறுப்புக்கொடி  ஏற்றப்பட்டுள்ளது. இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினம் இன்றாகும். […]

தேசியப் பட்டியல் எம்.பி ஆகும் சனத் நிஷாந்தவின் மனைவி!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி திருமதி சமரி பெரேராவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் […]

வவுனியா நகரில் டெங்கு ஒழிப்பு!

வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் டெங்கினை வவுனியா மாவட்டத்தில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் […]

error: Content is protected !!