மணல் அகழ்வை நிறுத்த கோரி யாழில் பாரிய போராட்டம்!

`யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் மணல் அகழ்வை நிறுத்துமாறு கோரி` பொது மக்கள் போராட்டமொன்றினை […]

ரோபோ மூலம் இறப்பர் பால் வெட்டும் திட்டம்

தொழிலாளர் பற்றாக்குறைக்கு தீர்வாக இலங்கையில் முதன்முறையாக ரோபோ தொழில்நுட்பத்தின் மூலம் இறப்பர் பால் வெட்டும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை ரப்பர் […]

விபத்தில் சிக்கியவர்களில் 76 பேர் உயிரிழப்பு: யாழ் போதனா தெரிவிப்பு!

கடந்த 2023ஆம் ஆண்டு விபத்தில் சிக்கி, சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 76 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் […]

நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் […]

தமிழர் விவகாரம் : அமெரிக்க காங்கிரஸ் கட்சியினருடன் கஜேந்திரகுமார் சந்திப்பு!

அமெரிக்காவுக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜந்திரகுமார் பொன்னம்பலம், அமெரிக்க […]

வவுனியா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்!

வவுனியா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் தம்பு மங்களேஸ்வரனின் பதவிக் காலம் எதிர்வரும் ஜூலை […]

பொது போக்குவரத்தில் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட 42 பேர் கைது

பொது போக்குவரத்து சேவைகளில் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் 42 பேர் நேற்று (7) […]

4 கோடி ரூபாய் பெறுமதியான உணவுப் பொருட்கள் அழிப்பு!

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படவிருந்த சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான உணவுப் பொருட்களும், கிருமிநாசினிகளும்  […]

யாழில் 7 பேருக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் அபராதம்!

யாழ், கொக்குவில் பகுதியில் டெங்கு நோய் பரவக்கூடியவாறு சூழலை வைத்திருந்த 7 பேருக்கு தலா 20,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. […]

தேர்தல் வாக்காளர் பதிவு குறித்து வெளியான அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவுப் பணியை தாமதமின்றி நிறைவு செய்யுமாறு தேர்தல் ஆணையர் அலுவலகம் அறிவித்தல் விடுத்துள்ளது. பெப்ரவரி 29 […]

error: Content is protected !!