10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் – இளைஞன் கைது!

கடுவெல பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரை ஒன்றில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இளைஞர் கைது […]

விபத்தில் மனைவி பலி – உயிரை மாய்க்க துணிந்த கணவன்!

மனைவி வாகன விபத்தில் உயிரிழந்ததையடுத்து, அந்த துக்கத்தைத் தாங்க முடியாமல் கணவர் விஷம் குடித்து உயிரை மாய்க்க முயற்சிதுள்ளார். ஹொரணை, […]

சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியைகள் நாளை!

கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் நாளை […]

கைதான இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 12 தமிழக கடற்தொழிலாளர்களுக்கும் சிறைத்தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த […]

நாரம்மல விபத்து! மூவர் பலி!

நாரம்மல – கிரியுல்ல பிரதான வீதியில் கிவுல்கல்ல வளைவுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் […]

பாடசாலை மாணவர்களின் உணவுக்கான தொகை அதிகரிப்பு!

பாடசாலை மாணவர் ஒருவரின் உணவுக்காக தற்போது வழங்கப்படும் என்பத்தைந்து ரூபாவை நூற்ற பதினைந்து ரூபாவாக அதிகரிப்பது தொடர்பில் கல்வி அமைச்சினால் […]

புதையல் தோண்டிய தேரர் தலைமையிலான குழு சிக்கியது!

அநுராதபுரம் – தம்புத்தேகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் புதையல் தோண்டியதாக கூறப்படும் தேரர் உட்பட 11 பேர் புதையல் […]

முல்லைத்தீவில் விபத்து! இளைஞன் பலி!

முல்லைத்தீவு சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நேற்று(25) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் […]

யாழில் மரக்கறி விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு!

நாட்டில் கடந்த சில மாதங்களாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கரட், லீக்ஸ், போஞ்சி, […]

error: Content is protected !!