பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு தொடர் சட்ட போராட்டம்…!

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கான தொடர் சட்ட போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் […]

நண்பர்களுடன் நீராடச் சென்ற சிறுவனுக்கு ஏற்பட்ட துயரம்..!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாசிவன்தீவு பகுதியில்  நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை […]

யாழில் சோபையிழந்த பொங்கல் வியாபாரம்…! வீட்டுக்குள் முடங்கிய மக்கள்…!

எதிர்வரும் திங்கள் கிழமை தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில்  இம்முறை பொங்கல் வியாபாரம் களைகட்டவில்லை என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். […]

இரட்டை குடியுரிமை விவகாரம் தொடர்பில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் விளக்கம்

தமக்கு இரட்டை குடியுரிமை கிடையாது என புதிய நாடாளுமன்ற உறுப்பினர் நயன வாசலதிலக்க தெரிவித்துள்ளார். தாம் ஒர் இலங்கைப் பிரஜை […]

நாய்கள் சரணாலயத்திற்கு பூட்டு

போதிய நிதி இன்மையால் கிளிநொச்சி – பளை பிரதேசத்தில் இயங்கி வந்த நாய்கள் சரணாலயத்தை மூடுவதற்கு அதன் நிர்வாகிகள் தீர்மானித்துள்ளனர். […]

யாழ் இளைஞன் லண்டனில் கொலை!

லண்டனில்  ட்விக்கன்ஹாம் பகுதியில் தமிழ் இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது இந்த […]

ஸ்டார் ஹோட்டல் இறைச்சிக்கு சீல்!

கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பத்து நாள் உணவு கண்காட்சிக்காக இங்கிலாந்தில் இருந்து உரிய அனுமதியின்றி இறக்குமதி […]

பொங்கலன்று மதுபானசாலைகளுக்கு பூட்டு

நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் பொங்கல் தினத்தன்று மூடப்படவுள்ளன. தமிழர்கள் அதிகமாக செரிந்து வாழும் […]

கப்பலில் நடத்தப்பட்ட ஆடம்பர விருந்து..! மறுக்கும் சனத் நிசாந்த!

அண்மையில் இலங்கை துறைமுக அதிகாரசபையினால் கப்பலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்படும் ஆடம்பரமான இரவு விருந்து என்ற செய்தியை இராஜாங்க அமைச்சர் […]

கொழும்பு வாழ் மக்களுக்கான விசேட அறிவிப்பு…!

கொழும்பின் பல பகுதிகளில் இன்று(13) மாலை 5 மணி முதல் 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் […]

error: Content is protected !!