முதன் முறையாக சர்வதேச இரத்தினக்கல் ஆய்வு மையம் ஒன்று இலங்கையில் ஸ்தாபிக்கப்படவுள்ளது. அமெரிக்க மற்றும் சீன நிறுவனங்கள் இணைந்து வழங்கும் […]
Month: January 2024
புத்தாண்டின் விடியலைக் குறிக்கும் தைத் திருநாள் தேசத்தின் உயிர்நாடியின் பிரதிபலிப்பாகும் – பிரதமர் வாழ்த்து..
இந்து கலாசாரத்தின் மேன்மையை வெளிப்படுத்தும் தேசிய பண்டிகையான ‘தைப்பொங்கல்’ பண்டிகையானது விவசாய பாரம்பரியத்தின் அடிப்படையில் அமைதி, ஒற்றுமை மற்றும் அன்பு […]
எம் கண்ணெதிரே இருப்பது ஓர் அழிவடைந்த தேசமாகும் – இப்பொழுதாவது விழித்தெழாவிட்டால் நாம் மனிதர்களே அல்ல – அநுர குமார திசாநாயக்க!
எமது கண்ணெதிரே அழிவடைந்துள்ள தேசத்தை மீள கட்டியெழுப்பாவிட்டால் நாம் மனிதர்கள் அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க […]
ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது..!
புத்தளம் – குறிஞ்சிப்பிட்டி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் 03 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் நேற்று (13) […]
பொருளாதார நெருக்கடி காரணமாக மன்னாரில் களையிழந்தது பொங்கல் கொண்டாட்டம்..!
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் வரி அதிகரிப்பு உட்பட்ட காரணங்களாலும் அதே நேரம் பொருட்களின் விற்பனை பெரிய அளவில் […]
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மாற்றம்!
கந்தகாடு புனர்வாழ்வு நிலையம் தொடர்பில் புதிய வேலைத்திட்டம் ஒன்றை அமுல்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் […]
பால் மா விலைகளில் மாற்றம்!
பால் மாவின் விலை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி 400 […]
ஜனாதிபதியின் வடக்கு விஜயம்! நிலாந்தன்!
ஜனாதிபதி ஒரு தேர்தல் ஆண்டைத் தமிழ்மக்கள் மத்தியிலிருந்து தொடங்கியிருக்கிறார். நான்கு நாட்கள் வடக்கில் தங்கியிருந்து பல்வேறு வகைப்பட்டவர்களையும் சந்தித்து உரையாடியிருக்கிறார். […]
வடமராட்சி கடற்கரையில் கரையொதுங்கிய மர்ம பொருளால் பரபரப்பு…!
யாழ் வடமராட்சி கடற்கரைப் பகுதியில் இன்று(13) காலை மர்மப் பொருளொன்று கரையொதுங்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. SL 8 […]
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மழை…!வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு…!
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, ஏனைய […]
