வருடாந்த மாம்பழத்தின் விளைச்சல் உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆண்டு மாம்பழ அறுவடை 250 மில்லியனை தாண்டியுள்ளதாக விவசாயத் திணைக்களம் […]
Month: January 2024
நாடளாவிய ரீதியில் 877 பேர் கைது-பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு!
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் 877 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என […]
வெட் வரி அறவீடு தொடர்பில் அறிவிப்பு!
வெட் வரி அறவீட்டில் நிலவும் பிரச்சினைகள் குறித்த முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. உரிய […]
முகப்புத்தகத்தில் வெள்ளைக்கொடி பதிவு : தூக்கிட்டு தற்கொலை
கலென்பிந்துனுவெவ கோமரன்கல்ல பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த நபர் நேற்று […]
வைத்தியசாலைக்குப் படையெடுத்த முப்படையினர்!
நாடாளாவிய ரீதியில் இன்றைய தினம் சுகாரதார தொழிற்சங்க ஊழியர்களினால் பாரிய பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சுகாதார ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு […]
தைத் திருநாளில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!
இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகின்றது. இவ்வாறானதொரு நிலையில் தைத்திருநாளாகிய இன்றையதினம்(15) ஒரு அவுண்ஸ் […]
விவசாயத்தில் புதிய மாற்றம்-ஜானாதிபதியின் தைப்பொக்கல் வாழ்த்து!
தைத் திருநாள் மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தும் வகையில், உலகெங்கிலும் உள்ள தமிழ்ச் சமூகத்தால் கொண்டாடப்படும் ஒரு அறுவடைத் திருவிழாவாகுமென ஜனாதிபதி […]
நியாயமான தீர்வைத் தராமல் ஏமாற்றினால் வேறு விளைவுகள் ஏற்படும்! – பொங்கல் செய்தியில் சம்பந்தன் அழுத்தம்..!
“இந்த வருடமும் இலங்கை அரசு எம்மை ஏமாற்றினால் விளைவுகள் வேறு விதமாக அமையலாம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் […]
தென்னிலங்கையை உலுக்கிய துயரம்..! பிறந்த நாள் நிகழ்வில் பறிபோன மாணவிகள் உட்பட மூவரின் உயிர்..
களுத்துறை – களுகங்கையில் நீராடச்சென்ற மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். களுத்துறை பாடசாலையில் கல்வி பயிலும் இரண்டு மாணவிகளும் ஒரு மாணவனுமே […]
வடக்கிலும் மதுபான நிலையங்களுக்கு பூட்டு..!
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்றையதினம் சில மதுபானசாலைகளை மூடுவதற்கு மதுவரித்திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, வடக்கு மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் பதுளை […]
