மீன் வியாபாரி மீது துப்பாக்கிச்சூடு முயற்சி!

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்த வர்த்தகர் ஒருவரை துப்பாக்கியால் சுடுவதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த […]

மீண்டும் திறக்கப்பட்ட யால பூங்கா!

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு மூடப்பட்டிருந்த யால தேசிய பூங்காவின் பலடுபான பிரதான நுழைவாயில் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளதாக ஊவா வலய வனஜீவராசிகள் பாதுகாப்பு […]

கிளிநொச்சியில் புகையிரத விபத்து! ஒருவர் மரணம்!

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் புகையிரத விபத்தில் சிக்கி இளம் குடும்பத்தர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து இன்று பிற்பகல் 4.30 மணியளவில் […]

எம்.ஜி.ஆரின் 107வது பிறந்த தின கொண்டாட்டம் யாழில்!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், நடிகருமான  மறைந்த  எம்.ஜி.ஆரின் 107வது பிறந்த தினம் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வெகு விமர்சையாக முனெடுக்கப்பட்டது. […]

முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு!

கடுவலை, வெலிவிட்ட பகுதியில் களனி கங்கையில் நீராடிக் கொண்டிருந்தபோது, முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட 9 வயதுடைய சிறுவனின் சடலம், நேற்று […]

அளம்பில் துயிலுமில்ல காணியை சுவீகரிக்க முயற்சி! எதிர்ப்பால் நிறுத்தம்!

முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, 23 ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினருக்கு சுவீகரித்து வழங்க எடுக்கப்ப […]

யுக்திய நடவடிக்கை – ஒரு மாதத்தில் 40,590 பேர் கைது!

நாடளாவிய ரீதியல் ஒரு மாத காலம் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கைகளின்போது போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பில் 40,590 பேர் […]

யாழ். பல்கலையில் ஊழியர்கள் போராட்டம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம் பல்கலைக்கழகம் முன்பாக இன்று வியாழக்கிழமை (18) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் […]

error: Content is protected !!