நான் இனவாதி அல்ல…! சரத் வீரசேகர பகிரங்கம்!

இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ந்தும் செயல்படும் மற்றும் இனவாதக் கருத்துக்களை வெளியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, […]

கிளிநொச்சியில் பரபரப்பு…! கழிவு வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்…!

கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னங்கண்டி பாடசாலைக்கு முன்பாக உள்ள கழிவு வாய்க்கால் […]

கொட்டித் தீர்த்த கன மழை…! 2,192 பேர் பாதிப்பு…!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 652 குடும்பங்களை சேர்ந்த 2,192 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது […]

பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டமூலம் – மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தும் இடம்பெறும் அபாயம்! ஐ.நா விடுத்த எச்சரிக்கை

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெறுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இலங்கை அரசாங்கம் […]

முள்ளிவாய்க்கால் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட பங்களாதேஷ் பிரஜை!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் நேற்றையதினம்(19)  கரையொதுங்கிய உடலம் பங்களாதேஷ் நாட்டவருடையது என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, […]

கிழக்கில் கேள்விக்குறியாகும் தமிழர்களின் இருப்பு…!தமிழ் அரசியல் தலைமைகளே காரணம்.!வியாழேந்திரன் குற்றச்சாட்டு.!

  தமிழினத்தை அழித்த, அழித்துக்கொண்டிருக்கும் பெருமை தமிழ் அரசியல் தலைமைகளையே சாரும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். […]

கடற்பகுதியில் விசேட சுற்றிவளைப்பு

கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகமும் இணைந்து தெயுந்தர கடற்பகுதியில் விசேட சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர். ஹெரோயின் போதைப்பொருள் என […]

யாழில் கடை எரிக்க 12 இலட்சம் : வாகனம் எரிக்க 07 இலட்சம்

யாழ்ப்பாணத்தில் தவறான செயல்களில் ஈடுபட பெல்ஜியம் நாட்டில் இருந்து 19 இலட்ச ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய […]

மின்சார சபை ஊழியர்கள் 66 பேர் பணி இடைநீக்கம்

சுகயீன விடுமுறையை அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மேலும் 51 ஊழியர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை […]

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் விபத்து – ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

மன்னார் – யாழ்ப்பாணம் வீதியில் பள்ளமடு பகுதியில் நேற்று (19) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் […]

error: Content is protected !!